இந்திய ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் விபத்துக்குள்ளானதை அடுத்து லடாக் பகுதியில் ஒன்பது ராணுவ வீரர்கள் சம்பவ இடத்திலேயே பலியானது பெரும்
அரசு மருத்துவமனையில் பிறந்து சில மணி நேரங்களே ஆன ஆண் குழந்தை கடத்தப்பட்ட நிலையில் போலீசார் 4 மணி நேரத்தில் அந்த குழந்தையை மீட்டு உள்ளனர்.
நாங்குநேரியில் பாதிக்கப்பட்ட மாணவனை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார்.
ஆன்மீக யாத்திரையாக இமயமலை வரை சென்ற ரஜினிகாந்த் தற்போது உத்தர பிரதேசத்தில் அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்து வருகிறார்.
சென்னையில் நடைபெற்று வரும் உண்ணாவிரத போராட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் கண்கலங்கிய சம்பவம் வைரலாகியுள்ளது.
நாளை முதல் தமிழகத்தில் மீண்டும் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பல ஆண்டுகளுக்கு பின்னர் ரஷ்யா நிலவுக்கு அனுப்பிய லூனா-25 விண்கலம் தோல்வி அடைந்ததாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நீட் தேர்வுக்கு எதிராக நடைபெறும் உண்ணாவிரதம் மாணவர்களை நம்பிக்கையை குலைக்கும் என புதுவை மாநில துணை நிலைய ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள்
ஹிஜாப் அணிந்த பெண் ஒருவர் தேர்வு அறையில் தேர்வு எழுதிக் கொண்டிருந்த நிலையில் 10 நிமிடத்தில் அவர் வெளியேற்றப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை
தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் தமிழை கட்டாய பாடமாக்க வேண்டும் என்றும் திருக்குறளை தேசிய நூலாக வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள்
எந்த கொம்பனாலும் அதிமுகவை அழிக்க முடியாது என மதுரை மாநாட்டில் எடப்பாடி பழனிசாமி முழக்கமிட்டுள்ளார். அவர் இந்த மாநாட்டில் மேலும் பேசியதாவது:
நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று திமுகவின் இளைஞர் அணி, மாணவர் அணி உண்ணாவிரத போராட்டம் நடத்தியது. இந்த போராட்டம் மதுரை தவிர மற்ற அனைத்து
கடந்த சில நாட்களுக்கு முன்னால் ஒரு கிலோ தக்காளி 200 ரூபாய் என்று இருந்த நிலையில் தக்காளி விலை படிப்படியாக குறைந்து தற்போது ஒரு கிலோ 30 ரூபாய் என்ற
ஒரு பக்கம் நீட் தேர்வை ஒழித்து காட்டுவோம் என அரசியல்வாதிகள் அரசியல் செய்து கொண்டிருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் நீட் தேர்வில் மாணவர்கள் சாதனை
அமெரிக்காவில் வாழும் இந்திய வாலிபர் ஒருவர் தனது மனைவி மற்றும் மகனை சுட்டுக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை
load more