விழுப்புரம் மேல்பாதி கிராமத்தில் இரு சமூகத்தினரிடையே மீண்டும் மோதல் ஏற்பட்டதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். திரெளபதி அம்மன் கோவிலுக்குள்
கச்சத்தீவு மீட்கப்படும் என தேர்தல் நேரத்தில் மட்டும் பேசி மீனவர்களை தி.மு.க. ஏமாற்றுவதாக முன்னாள் அமைச்சர் டி ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
கோவை மாநகராட்சியில் தார் சாலை அமைக்கப்படும் பணிகளை அம்மாநகராட்சி ஆணையர் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். கோவை மத்திய மண்டலத்தின் 46-வது
சென்னையை அடுத்த மணலியில் மின்சாதனங்கள் தீப்பிடித்து எரிந்ததால் எழுந்த புகை மூட்டத்தில் மூச்சுத்திணறி பெண் ஒருவரும் அவரது பேத்திகள் மூன்று
காங்கிரசும் திமுகவும் ஆட்சியில் இருந்தபோதெல்லாம் தமிழக மக்களுக்கு துரோகம் இழைத்ததாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் குற்றஞ்சாட்டியுள்ளார்.
வில் தான் குறைந்த கட்டணத்தில் இணைய சேவை; 85 கோடிக்கும் அதிகமானோர் பயன்படுத்துகிறார்கள் ஜி20 நாடுகள் கூட்டத்தில் - பிரதமர் மோடி பேச்சு உலகிலேயே
தமிழ்நாட்டில் கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் பதிவு செய்யப்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை மும்மடங்கு உயர்ந்துள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின்
அ.தி.மு.க. மாநாட்டில் பங்கேற்க அ.தி.மு.க. தொண்டர்கள் மதுரை வரத் தொடங்கி உள்ளனர். வலையங்குளத்தில் அரண்மனை போன்று அமைக்கப்பட்ட நுழைவாயிலின்
லீ மெரீடியன் ஹோட்டல்களை எம்.ஜி.எம் ஹெல்த்கேர் நிறுவனம் கையகப்படுத்தும் திட்டத்தை ரத்து செய்த தேசிய கம்பெனிகள் சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாய
தமிழகத்தின் இரண்டாவது பெரிய அணையான பவானி சாகர், இன்று 69ஆவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. தென்னிந்தியாவின் மிகப்பெரிய மண் அணை என்ற பெருமை
வீடு புகுந்து கத்தி முனையில் பெண்ணிடம் தாலிச் சங்கிலியை பறித்து விட்டு தப்பியோடியவர் 60 அடி பாழும் கிணற்றில் விழுந்து போலீஸில் மாட்டிக் கொண்டது
பேரிடர் பாதித்த மாநிலமாக அறிவிக்கப்பட்ட இமாச்சல பிரதேசத்தின் மீட்புப் பணிகள் தொடர்பாக பிரதமர் மோடி தமது இல்லத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா,
அ.தி.மு.க. மாநாட்டின் போது எடப்பாடி பழனிசாமிக்கு ஹெலிகாப்டர் மூலம் பூத்தூவி வரவேற்பு அளிக்கப்பட இருப்பதாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்
காமன்வெல்த் போட்டிகளை நடத்துவதிலிருந்து பின்வாங்கியதற்காக இரண்டாயிரம் கோடி ரூபாய் இழப்பீடு வழங்க ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநில அரசு
சென்னை அடையாறு ஆற்றின் முகத்துவாரத்தை தூர்வாரி அகலப்படுத்தும் பணியை மேற்கொள்ள கடலோர ஒழுங்குமுறை மண்டல ஆணையம் அனுமதி அளித்துள்ளது. அடையாறு ஆறு
load more