நாட்டில் ஏற்பட்டுள்ள வறட்சியான காலநிலையால் 15 மாவட்டங்களில் 210,652 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இரத்தினபுரி, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை,
கடந்த 2019-ம் ஆண்டு தோன்றிய கொரோனாவின் வீரியம் சமீப காலமாக குறைந்து இருக்கும் நிலையில், புதிய வகை கொரோனா ஒன்று தற்போது கண்டறியப்பட்டுள்ளது.
நுண்,சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகர்கள் நீண்டகாலமாக எதிர்கொண்டுள்ள பல நிதி மற்றும் கடன் சார்ந்த பிரச்சினைகள் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர்
2023 இல் வாக்காளர்கள் பெயர் பட்டியலில் தங்கள் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளதை உறுதி செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு கேட்டுக் கொண்டுள்ளது. கிராம
காலிமுகத்திடலில் உணவு விற்பனையில் ஈடுபட்டுள்ள வர்த்தகர்கள் பதிவுசெய்வதற்கு நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபை
வடமேற்கு இங்கிலாந்தில் உள்ள ஒரு மருத்துவமனையின் பிறந்த குழந்தை பிரிவில் ஏழு புதிதாகப் பிறந்த குழந்தைகளைக் கொன்றது மற்றும் மேலும் ஆறு
நாட்டின் தேசிய பாதுகாப்பு தொடர்பான மீளாய்வொன்றை மேற்கொள்ள எதிர்பார்ப்பதாகவும் இதன் போது புதிய பொருளாதாரப் போக்குகளைப் போன்றே காலநிலை மாற்றம்
வாடகை அடிப்படையில் பெறப்பட்ட வாகனங்ளை வைத்து போலி ஆவணங்களை தயாரித்து விற்பனை செய்யும் மோசடியில் ஈடுபட்ட பெண் உட்பட மூவரை பாணந்துறை குற்றப்
சுகாதாரத் துறையின் தேவைகளை கருத்தில் கொண்டுஓய்வு பெற்ற விஷேட வைத்தியர்கள் மீண்டும் பணியில் அமர்த்துவதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.
இத்தருணத்தில், நமது நாட்டில் ஒரு பயங்கரமான பொருளாதார மற்றும் சமூக அழிவு நடைபெற்று வருவதாகவும், இந்நேரத்தில் கிட்டத்தட்ட 60000 குடும்பங்கள் சுத்தமான
இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதையடுத்து உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மாற்றுப் பொருட்களை பாதுகாப்பது குறித்து ஆராய்வதற்காக
ஜெனரல் சேர் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்திற்கு ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம்
தற்போது நிலவும் வரட்சி காரணமாக எதிர்காலத்தில் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
கனடா மற்றும் ஸ்பெயினில் கட்டுக்கடங்காமல் எரியும் காட்டுத்தீயால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கனடாவின் பிரிட்டிஸ் கொலம்பியாவில்
சுங்கம் தொடர்பான தகவல்கள் மற்றும் விபரங்களைப் பயன்படுத்தி மக்களை ஏமாற்றும் நிதி மோசடிகளில் முன்னேற்றங்கள் காணப்படுவதாக இலங்கை சுங்கத்
load more