கலைஞர் நூற்றாண்டு விழா தொடர்பாக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக
ஜோர்டானின் அம்மான் நகரில் நடைபெற்ற யு-20 மல்யுத்த உலக சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா ஜூனியர் பெண்கள் அணி தங்கப் பதக்கம் வென்று, சாம்பியன்ஷிப்
பெங்களூரு கெம்பே கவுடா ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த உதயன் எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில், B1, B2 பெட்டிகளில்
அதிமுக பொன்விழா எழுச்சி மாநாடு நாளை பிரமாண்டமாக மதுரையில் நடைபெற உள்ளது. இதற்காக மதுரை வலையன்குளம் ரிங் ரோடு பகுதியில் மாநாட்டு திடல்
அஜர்பைஜானின் பாகுவில் நேற்று நடைபெற்ற ஐஎஸ்எஸ்எஃப் உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில், இந்திய வீரர்களான இஷா சிங் மற்றும் ஷிவா
மணிப்பூரில் ஏற்பட்ட வன்முறைக்கு மத்தியில் இரண்டு பெண்களை ஒரு கொடூர கும்பல் நிர்வாணப்படுத்தி, சாலையில் இழுத்துச்சென்ற வீடியோ வெளியாகி நாட்டில்
பழனி முருகன் கோயிலில் இன்று முதல் ஒரு மாதத்திற்கு ரோப் கார் சேவை இயங்காது என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி
நீட், ஐஐடி, ஜேஇஇ உள்ளிட்ட அனைத்து நுழைவுத்தேர்வுகளையும் ரத்து செய்ய வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். இதுதொடர்பாக
அமெரிக்கா, டென்மார்க் மற்றும் இஸ்ரேலில் புதிய வகை கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்படுள்ளது. இந்நிலையில், அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு
பாஜக நெசவாளர் அணி சார்பாக நேற்று தேசிய கைத்தறி தின விழா கொண்டப்பட்டது. இந்த விழாவில் நடைபெற்ற ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டத்தில் பாஜக எம்எல்ஏ
வட இந்தியாவில் உள்ள இமாச்சலப் பிரதேசம் மாநிலத்தில் கனமழைக்குப் பிறகு, பேரிடராக மாநிலமாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூன் 24 ஆம்
கோவை கொடிசியாவில் நடைபெற்ற தமிழ்நாடு ஸ்டார்ட்அப் திருவிழாவில் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் காணொலி வாயிலாக உரையாற்றினார். அப்போது அவரது உரையில்,
அமர்நாத் யாத்திரையின் போது ஒருவர் தண்டவாளத்தில் இருந்து 300 அடி ஆழமுள்ள பள்ளத்தாக்கில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். மற்றொருவர்
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டையில் முதல் கட்ட அகழாய்வு பணிகள் நிறைவடைந்து, தற்பொழுது இரண்டாம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது.
புது டெல்லியின் பிராந்திய பகுதிகளில், கடந்த சில நாட்களாக வெப்பமான சூழ்நிலை நிலவி வந்த நிலையில், அதற்கு நிவாரணம் அளிக்கும் வகையில், டெல்லி சுற்றி
load more