காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் தனபால் (வயது 60). தறித்தொழில் மற்றும் கேட்டரிங் வேலை செய்து வந்தார். இவரது மனைவி கடந்த 5
சென்னை:சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-எனது பிறந்த நாளன்று, சென்னையில் உள்ள இல்லத்தில் என்னை நேரில் வந்து சந்திக்க
ஈரோடு:ஈரோடு காந்திஜி சாலை, ஜவான் பவான் அலுவலகம் எதிரே உள்ள கட்டிடத்தின் 2-ம் தளத்தை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி (41). ஆடிட்டர். இவர் அதே தரைத்தளத்தில்
சென்னை:தங்கம் விலையில் ஏற்றத்தாழ்வு இருந்து வருகிறது. நேற்று ஒரு சவரன் தங்கம் ரூ.43,960-க்கு விற்கப்பட்டது. இன்று சவரனுக்கு ரூ.312 குறைந்து ரூ.43,648-க்கு
பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடி இருந்து வரும் நிலையில் அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் பாகிஸ்தானில்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் 'லியோ'. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்கிறார்.
கூடலூர்:தேனி மாவட்டம் கூடலூர் அருகே கேரள எல்லைப்பகுதியில் அமைந்துள்ள முல்லை ப்பெரியாறு அணை மூலம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14707 ஏக்கர் விவசாய
அம்மாப்பேட்டை:அம்மாபேட்டை அருகே உள்ள நத்தமேட்டில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு நத்தமேடு, பழனி வேல்புரம்,
இரட்டைபாதை அமைக்க நிதி ஒதுக்கீடு: -ஐதராபாத் இடையே ரெயில் பயண நேரம் குறைகிறது :ரெயில்வே துறையின் உள் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த மத்திய அமைச்சரவை
சென்னை:தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடு இடங்களுக்கு ஆன்லைன் கலந்தாய்வு கடந்த மாதம் 24-ந் தேதி தொடங்கியது.
கூடலூர்:தேனி மாவட்டம் கூடலூர் அருகே அமைந்து ள்ள சுருளி அருவி சிறந்த சுற்றுலா மற்றும் ஆன்மீக தலமாக விளங்கி வருகிறது. இங்கு கைலாசநாதர் குகை, பூத
காபூல்:ஆப்கானிஸ்தானில் கடந்த 2021-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் அமெரிக்க படைகள் முழுமையாக வெளியேறிய பிறகு ஜனநாயக ரீதியிலான ஆட்சியை அகற்றிவிட்டு தலிபான்கள்
செம்பட்டி:செம்பட்டியை அடுத்த ஆத்தூர் அருகே மல்லையா புரம் கிராமத்தில் சுமார் 400-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். இவர்கள் வசிக்கும்
இந்தியா பாராளுமன்ற மக்களவை தேர்தல் அடுத்த ஆண்டு மார்ச்- ஏப்ரல் மாதங்களில் நடைபெற வாய்ப்புள்ளது. சுமார் ஏழு மாதங்களே உள்ளதால் பா.ஜனதா கட்சி,
மதுரை மதுரை அருகே உள்ள வடபழஞ்சி ஊராட்சியில் சுதந்திர தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைவர் வன்னிச்செல்வி மணி
load more