முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் 5-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி டெல்லியில் உள்ள வாஜ்பாய் நினைவிடமான 'சதைவ்
டொமினிகன் குடியரசின் தலைநகருக்கு அருகே ஏற்பட்ட வெடி விபத்தில் 10 பேர் பலியான நிலையில், மாயமான 11 பேரை தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த ஆண்டு 10 ஆயிரம் சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு பயிற்சிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார். மத்திய
தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி பேரூராட்சி அதிமுக முன்னாள் கவுன்சிலர் பிரபு மர்ம நபர்களால் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டுள்ளார். அதிமுக
மாமல்லபுரத்தில் நடைபெற்று வரும் சர்வதேச அலை சறுக்குப் போட்டியில் பங்கேற்றுள்ள வீரர், வீராங்கனைகள் தங்கள் திறமையை நிரூபிக்கும் வகையில் சாகசங்களை
திசையன்விளை அருகே கடலில் குளிக்கச் சென்ற போது மூழ்கி உயிரிழந்த பள்ளி மாணவர்கள் மூன்று பேரின் உடல் கரை ஒதுங்கியது. நவ்வலடியைச் சேர்ந்த 8,9,10 ஆம்
சென்னை தி.நகரில் ஓசியில் பிரியாணி கேட்டு கொடுக்காத உணவக உரிமையாளரை மது போதையில் மிரட்டியதாக இரண்டு காவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையை சேர்ந்த எல்லைப் பாதுகாப்புப்படை வீரர் ஜெகதீஷ் வைரஸ் காய்ச்சலால் உயிரிழந்த நிலையில், அவரது கர்ப்பிணி மனைவி, தனது
500 டன் வெடி பொருட்களுடன் 38 எக்ஸ்புளோசிவ் லாரிகள்.. அப்புறப்படுத்தியது போலீஸ்..! மும்பையை விட்டு வந்தது ஏன்? 500 டன் வெடி பொருட்கள் நிரப்பப்பட்ட 38
கடலூர் மாவட்டத்தில் பெண் விவசாயியின் முகத்தில் மிளகாய் பொடியை தூவி 5 சவரன் தாலிச் சங்கிலி பறிக்கப்பட்டது. கீழ் ஆதனூர் கிராமத்தைச் சேர்ந்த 60 வயதான
கொட்டித் தீர்த்த கனமழையால் இமாச்சலப் பிரதேசத்தில் 10 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக முதலமைச்சர் சுக்விந்தர்சிங் சுகு தெரிவித்துள்ளார்.
நெய்வேலி என்.எல்.சி நிறுவனத்திற்கு 2000 முதல் 2013ம் ஆண்டு வரை வீடு, நிலம் வழங்கிய 1088 விவசாயிகளுக்கு 78 கோடி ரூபாய் கூடுதல் இழப்பீடு வழங்கும் பணி இன்று
ஆருத்ரா வழக்கில் துபாயில் குடும்பத்துடன் பதுங்கிய அந்நிறுவன நிர்வாக இயக்குநர் ராஜசேகர் உள்ளிட்டவர்களை பிடிக்க தமிழக காவல் துறை புதிய வியூகம்
ஜெயிலர் பார்த்த உற்சாகம்.. கோடிகளை கொட்டத் தயாராகும் லெஜண்ட் அண்ணாச்சி.. வின் ஆழத்தை பார்க்க முடிவு..! ஜெயிலர் படம் பார்த்த உற்சாகத்தில்,
அ.தி.மு.க. மாநாட்டைக் கண்டு பயந்து, நடுங்கி, மாநாடு நடக்கும் அதே நாளில் நீட்டுக்கு எதிரான போராட்ட அறிவிப்பை தி.மு.க. வெளியிட்டு இருப்பதாக அ.தி.மு.க
load more