தஞ்சாவூர், ரயில்வே ஸ்டேஷனில் கடந்த 6-ம் தேதி அம்ரித் திட்டத்தின் கீழ் வளர்ச்சி பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா நடைப்பெற்றது. பிதமர் மோடி காணொளி
புதுச்சேரி நெல்லித்தோப்பைச் சேர்ந்த பாலாஜி என்பவர் கடந்த ஜூலை மாதம், உருளையன்பேட்டை காவல் நிலையத்தில் பணிபுரியும் எஸ். ஐ சந்திரசேகர், தன்னிடம்
நாம் 76-வது சுதந்திர தினத்தை கொண்டாடுகிறோம். ஆனால் 76 ஆண்டுக்கால சுதந்திர இந்தியாவில், இன்னும் பல கிராமங்களுக்கு அடிப்படை வசதிகள் கூட இல்லை என்பது
வீடு, மனை, நிலம் எனத் திரும்பும் திசையெல்லாம் விற்பனை விளம்பரங்களைப் பார்க்க நேர்கிறது. மக்கள் ஒருபுறம் வீடுகளை வாங்குவதில் ஆர்வம் காட்டி
டைனோசர் என்றால் பொதுவாகவே பிரமாண்ட உருவமும், ஒருவித பயமும் தான் மனதுக்குள் தோன்றும். இந்த டைனோசரில் ஊன் உண்ணிகள், தாவர உண்ணிகள் என்று பல வகைகள்
பா. ஜ. க மாநிலத் தலைவர் அண்ணாமலை, தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 4 நாள்களாக ’என் மண், என் மக்கள்’ நடைப்பயணம் மேற்கொண்டுவருகிறார். இறுதியாக
``பனை மரம் தமிழகத்தின் மரம், பனை மரம் தமிழனின் அடையாளம், பனை மரம் சங்க இலக்கியங்களில் சிலாகித்து பாடப்பட்ட ஓர் மரம். ஆனால் இன்று பனைமரங்களின்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த வைத்தீஸ்வரன் கோயில் சுற்றுவட்டாரப் பகுதிகளான புங்கனூர், கற்கோயில், எடக்குடி, வடபாதி உள்ளிட்ட பகுதிகளில்
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே உள்ள வள்ளுவர் அறிவியல் மற்றும் மேலாண்மை கல்லூரியில், மாபெரும் தமிழ் கனவு, தமிழ் மரபு மற்றும் பண்பாட்டு
டெல்லி செங்கோட்டையில் நடைபெற்ற 77-வது சுதந்திர தின விழாவில் தொடா்ந்து 10-வது முறையாகப் பிரதமா் மோடி தேசியக்கொடி ஏற்றினார். இந்த நிகழ்வில், மத்திய
டெல்லி செங்கோட்டையில் நடைபெற்ற 77-வது சுதந்திர தின விழாவில், தொடா்ந்து 10-வது முறையாகப் பிரதமா் மோடி தேசியக்கொடி ஏற்றினார். அப்போது உரையாற்றிய அவர்,
சென்னை எம். ஜி. ஆர் நகர் வளையாபதி தெருவைச் சேர்ந்தவர் சுப்பிரமணியம். இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்துவருகிறார். கடந்த 12-ம் தேதி இவர் வீட்டின்
எத்தியோப்பியா நாட்டின் வடமேற்கு, மத்தியப் பகுதிகளில் ஃபானோ எனப்படும் அம்ஹாரா போராளிகள் குழு ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தக் குழு அங்குள்ள
கலைஞர் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, மதுரையில் மிகப் பிரமாண்டமாகக் கட்டப்பட்ட கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை முதல்வர் மு. க. ஸ்டாலின்
திருவண்ணாமலை மாவட்டத்தின் மலைப் பகுதிகளை பூர்வீகமாகக் கொண்ட பழங்குடிகள், காலப்போக்கில் இடம் பெயர்ந்து தற்போது, திருவாரூர் மாவட்டம்,
load more