கோவில்பட்டி அருகே புகழ்பெற்ற காமநாயக்கன்பட்டி புனித பரலோக மாதா விண்ணேற்பு பெருவிழா திருத்தேர் பவனி நடைபெற்றது.
பிரதமர் மோடி உரை நிகழ்த்திய போது மல்லிகார்ஜுன் கார்கேவின் நாற்காலி காலியாக இருந்தது. அவருக்கு உடல்நிலை சரியில்லை என காங்கிரஸ் தரப்பில் விளக்கம்
தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்ற சுதந்திர தின விழா நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மைதானத்தில் தேசியக் கொடியை ஆட்சியர் கலைச்செல்வி மோகன் ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
கடந்த 386 நாட்களாக இரண்டாவது பசுமை விமான நிலையம் அமைக்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம் கிராம பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் மலைக்கு செல்லும் பாதையில் கடைகள் வைக்க அனுமதிக்க முடியாது என வனத்துறை திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு கல்லூரி முதல்வர் சுஜாத்குமார் தேசியக் கொடியை
தூத்துக்குடியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில், காவல் துறையை சேர்ந்த 60 பேருக்கு பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
பல்வேறு துறைகளின் சார்பில் சார்பில் 41 பயனாளிகளுக்கு ரூ.62 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிக ளை ஆட்சியர் வழங்கினார்
appendicities treatment and precaution குடல் அழற்சி கடுமையான சிக்கல்களுக்கு வழிவகுக்கும். மிகவும் கவலையளிக்கும் சிக்கல்களில் ஒன்று, பிற்சேர்க்கையின் சிதைவு ஆகும், இது
பக்தர் சிவாஜி நடந்து சென்றபோது அவருக்கு திடீரென்று மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.
பிரதோஷ விழாவை முன்னிட்டு நந்திபெருமானுக்கு 11அபிஷேகங்கள் நடைபெற்று
நாமக்கல்லில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில், மாவட்ட ஆட்சியர் உமா தேசியக்கொடியை ஏற்றி வைத்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
ஏலம் மூலம் வாங்கிய சொத்துக்களுக்கான விற்பனைச் சான்றிதழ்களை பதிவு செய்ய 11 சதவீத கட்டணம் வசூலிக்க வகை செய்யும் தமிழக அரசின் அரசாணையை முன்
நாமக்கல் மாவட்ட தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்புடன், எலச்சிப்பாளையம் வணிகர்கள் சங்கம் இணைப்பு விழா நடைபெற்றது.
load more