வடகொரியாவின் அச்சுறுத்தலுக்கு பதிலடியாக, அமெரிக்கா மற்றும் தென்கொரியா இராணுவம் இணைந்து வரும் ஆகஸ்ட் 21 முதல் 31ஆம் தேதி வரை மிகப்பெரிய கூட்டுப்போர்
திருமலை திருப்பதி மலையேற்ற நடைபாதையில் பக்தர்களை தாக்கி வந்த சிறுத்தை, வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கியது. அலிபிரி மலைப்பாதையில் கடந்த ஜூன்
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் விளைநிலத்துக்காக சட்டவிரோதமாக பொருத்தப்பட்ட மின்வேலியில் சிக்கி காட்டு யானை
காஞ்சிபுரம் அருகே இருசக்கர வாகனத்திற்கு பெட்ரோல் நிரப்ப பணம் கேட்ட பெட்ரோல் பங்க் ஊழியரை கத்தியால் வெட்டிவிட்டு தப்பியோடிய இளைஞர்களுள் ஒருவன்
மதுரையில் மாநாட்டை ஒட்டி சென்னையிலிருந்து தொடர் ஜோதி ஓட்டத்தை அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். ராயபேட்டையில் உள்ள
கன்னியாகுமரி மாவட்டம் தலக்குளம் வள்ளியாற்று நீரை திசை திருப்பும் தடுப்பில் ஏற்பட்டுள்ள நீர்கசிவை சீரமைக்க விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
ஐதராபாத்திலிருந்து சென்னைக்கு வந்துக் கொண்டிருந்த ரயில் பயணிகளிடம் நள்ளிரவில் கொள்ளையர்கள் நகை பணத்தை கொள்ளையடித்தனர். ஆந்திராவின் சிங்கராய
உண்ட கட்சிக்கு ரெண்டகம் செய்யும் வேலையை நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் செய்திருப்பதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
சூரியனை ஆய்வு செய்வதற்காக விண்ணிற்கு அனுப்பப்பட உள்ள ஆதித்யா - எல் 1 விண்கலம் தயார் நிலையில் உள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. பி.எஸ்.எல்.வி. - சி57
தமிழக உயர்கல்வித்துறை சார்பில் 87 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட பல்வேறு கல்விசார் கட்டடங்களை காணொலி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து
நடிகர் ரஜினிகாந்தின் ஜெயிலர் படம் வெளியாகி 4 நாட்களில் உலக அளவில் 300 கோடி ரூபாய் வசூலை வாரிக் குவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஜெயிலர்..... தமிழ்
நீட் தேர்வுக்கு எதிராக மாணவர்களின் தற்கொலை தொடருவதால், மத்திய அரசு உடனடியாக நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
இமாச்சல பிரதேச மாநிலத்தில் ஒரே நாளில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 21 பேர் பலியானதாக அம்மாநில முதலமைச்சர் சுக்விந்த சிங் சுகு
மழை நீர் வடிகால் அமைத்து தரக்கோரி திருவேற்காடு நகராட்சி அலுவலகத்தை 11-வது வார்டைச் சேர்ந்த மக்கள் முற்றுகையிட்டனர். முற்றுகையை அடுத்து,
தூத்துக்குடி மாவட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மீனவர்கள் பேச்சுவார்த்தைக்கு முன்வர மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். திருச்செந்தூர்
load more