சென்னை குரோம்பேட்டையில் நீட் தேர்வு தோல்வியால் மாணவன் தற்கொலை செய்த நிலையில், தந்தையும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சென்னை குரோம்பேட்டை
தமிழகம், விளையாட்டு போட்டிகளிலும் தொடர்ந்து முன்னணியில் உள்ளது என, விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மழையின் காரணமாக வரத்து பாதிக்கபட்டதால் தக்காளி விலை இன்று 10 ரூபாய் உயர்வு கோயம்பேடு காய்கறி சந்தையில் நேற்று மொத்த விற்பனையில் கிலோ 50 ரூபாய்க்கு
ஆளுநர் ஆர். என். ரவி போன்ற கல்மனசுக்காரர்களின் காலத்தில் மனித உயிர்களுக்கு மதிப்பு இல்லை என நீட் தேர்வு குறித்து முதல்வர் ஸ்டாலின் அறிக்கை
ஒன்றிய பாஜக அரசின் பிடிவாதமான எதேச்சதிகாரப் போக்கால் தமிழ்நாட்டில் ஒரே குடும்பத்தில் மாணவரும், தந்தையும் தற்கொலை செய்து கொண்ட சோகம்
நாங்குநேரி மாணவருக்கு அறுவை சிகிச்சை செய்ய ஸ்டான்லி மருத்துவமனையில் இருந்து நிபுணர்கள் குழு நெல்லை வந்துள்ளனர். நெல்லை மாவட்டம் நாங்குநேரி
தாராபுரம் அருகே வீட்டு வேலைக்கு வந்த கல்லூரி மாணவிக்கு பாலியல் பலாத்காரம், பெரியப்பா மற்றும் அண்ணன் போசோ சட்ட பிரிவில் கைது, தாராபுரம் மகளிர்
அடுத்த 24 மணி நேரத்தில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மைய
தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது என்று தெரியாமல் தனி உலகத்தில் வாழ்கிறார் ஆளுநர் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளர். தமிழ்நாடு மகளிர்
அமெரிக்காவை சேர்ந்த இளம்பெண் மிக நீளமான தாடி வளர்த்ததற்கு கின்னஸ் சாதனை படைத்துள்ளார். அமெரிக்காவின் மிக்சிகனை சேர்ந்தவர் எரின் ஹனிகட் (38). இவரின்
உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவை சேர்ந்த தொழிலதிபர் தன் குழந்தைகளின் கண் முன்னே தனது மனைவியை கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
77-வது விடுதலை நாள் விழாவையொட்டி ஆளுநர் மாளிகையில் நடைபெறவுள்ள தேநீர் விருந்தினைப் புறக்கணிக்கிறோம் என முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
பிக்பாஸ் பிரபலம் கணேஷ் வெங்கட்ராமனின் மனைவி நிஷாவுக்கு எளிமையாக வலைகாப்பு நடந்துள்ளது. ராதாமோகன் இயக்கிய அபியும் நானும் திரைப்படத்தின் மூலம்
சுதந்திர தினத்தையொட்டி சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கான குடியரசு தலைவர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் 77-வது சுதந்திர தினம் நாளை
இந்திய ஜெயின் சிலை தமிழகத்தில் இருந்து கடத்திச் சென்று அமெரிக்காவில் ஆயிரம் கோடி ரூபாய்க்கு விற்பனை செய்த நபரை சிறையில் இருந்து வெளியே விட்டு விட
load more