தெலங்கானா மாநிலத்தில் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊழியர்கள் அனைவரும் ஹெல்மெட் அணிந்துகொண்டு வேலை செய்யும் வீடியோ சமூக வலைவளத்தில் வைரலாகி
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி பகுதியில் செயல்பட்டு வரும் பள்ளியில், 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவனை, சக மாணவர்கள் கொடூரமாக தாக்கினர். சாதிய
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கொண்டாடும் பாடலாக அமைந்து விட்டது ஜெயிலர் படத்தின் காவாலா பாடல். இந்த பாடல் தான் சமூக வலைத்தளங்களில் டாப்
அசாம் மாநிலத்தில் 2 எருமை மாடுகளைத் திருட முயன்றதாக சந்தேகப்பட்டு ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். அசாமில் உள்ள ஹோஜாய் மாவட்டத்தில் நேற்று
ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தபோது, நடிகர் ரஜினி ரசிகர்களிடம் உரையாற்றியிருந்தார். அப்போது பேசிய அவர், தன்னிடம் கதை சொல்லவதற்கு,
சிம்லாவில் தொடர் கனமழையால் சிவன் கோயில் இடிந்து விழுந்து 9 பேர் உயிரிழந்தனர். ஹிமாசல பிரதேச மாநிலம் உள்ள சிம்லாவில் தொடர் கனமழை பெய்து வரும்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான விக்ரம் படத்தில் நடிகர் சூர்யா ரோலெக்ஸ்ஸாக நடித்திருந்தார். சில நிமிடங்கள் மட்டுமே திரையில் தோன்றினாலும்,
80-களின் காலகட்டத்தில் ஹீரோயினாக நடித்து வந்தவர் நடிகை கஸ்தூரி. இவர், அவ்வப்போது சர்ச்சையான கருத்துக்களை கூறி, பொதுமக்களின் கவனத்தை ஈர்த்து
சினிமா விமர்சகர் ப்ளு சட்டை மாறன், மற்ற நடிகர்களை காட்டிலும், அஜித்தை அதிகமாக விமர்சனம் செய்வார். திரைப்படங்கள் மட்டுமின்றி, உடல் ரீதியான கேலி
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள புளியம்பட்டி காவலர் குடியிருப்பில் தலைமைக் காவலர் ஒருவர் நேற்று இரவு தற்கொலை செய்துகொண்டார். குளத்தூர் காவல்
கடந்த இரண்டு நாட்களுக்கு முன் திருப்பதிக்கு தரிசனம் செய்ய வந்த தம்பதி மற்றும் அவர்களது 6 வயது குழந்தையுடன் வனப்பகுதி வழியாக செல்லும்போது குழந்தை
நெல்லை மாவட்டம் கீழநத்தம் வடக்கூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜாமணி (32). இவர் கீழநத்தம் பஞ்சாயத்தின் இரண்டாவது வார்டு உறுப்பினராக உள்ளார். இந்நிலையில்
கன்னியாகுமரி மாவட்டம் சின்னத்துறை என்ற மீனவ கிராமத்தை சேர்ந்தவர் இளம்பெண். இவர், தனது ஆண் நண்பர்களுடன், இடப்பாடு என்ற பகுதிக்கு சென்றுள்ளார்.
ஆந்திர மாநிலம், பார்வதிபுரம் மான்யம், சாலூர் பகுதியில் மழை பெய்யாததால் வறட்சி ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் பொதுமக்கள் குடிக்க தண்ணீர் இன்றியும்
ஆகஸ்ட் 14-ந்தேதி பிரிவினை பயங்கர நினைவு தினமாக அனுசரிக்கப்படும் என்று பிரதமர் மோடி 2021-ம் ஆண்டு அறிவித்தார். அந்நாளான பிரிவினை நினைவு தினமான இன்று
load more