யாழ்ப்பாணம் கல்வியங்காடு ஜி. பி. எஸ் விளையாட்டு அரங்கப் பகுதியில் நேற்று முன்தினம் நிர்வாண நிலையில் காயங்களுக்குள்ளான ஆணொருவரின் சடலம்
13வது அரசியலமைப்புத் திருத்தத்தின் ஊடாக ஜனாதிபதி முன்னெடுக்கும் அரசியல் செயற்பாடுகளை கண்டிப்பதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.
வவுனியா, தவசிக்குளம் ஸ்ரீ விநாயகர் ஆலயத்தில் நேற்று இடம்பெற்ற விசேட பூஜையின் பின்னர் இறைவனுக்கு படைக்கப்பட்ட மாம்பழம் ஒன்று (13) ஏலத்தில் 95000
தனமல்வில ஹம்பேகமுவ பகுதியில் சட்ட விரோதமான முறையில் தனியாருக்குச் சொந்தமான 4 காணிகளில் கஞ்சா பயிர்செய்கையில் ஈடுபட்டிருந்த மூவரை விசேட அதிரடிப்
நாட்டில் நிலவும் கடும் வறட்சியுடனான காலநிலையால் 13 மாவட்டங்களில் 51ஆயிரத்து 641 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு இலட்சத்து 71ஆயிரத்து 781 பேர்
பதவி நீக்கம் செய்யப்பட்ட நைஜரின் ஜனாதிபதி மொஹமட் பாஸூம் மீது தேசத் துரோக வழக்குத் தொடரவுள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. நைஜரின்
ரஷ்யாவின் கருங்கடலில் உள்ள novorossiysk துறைமுகத்தில் உக்ரேனால் இன்று காலை மீண்டும் குண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. ஒரு வாரத்தில் குறித்த
மட்டக்களப்பில் ஒரு கோடிரூபாய் பண மோசடி செய்த போலி முகவரை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியக அதிகாரிகள்நேற்றைய தினம் கைது செய்துள்ளனர்.
அரச நிறுவனங்களுக்கு வாகனங்களை கொள்வனவு செய்வதற்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் 2024 ஆம் ஆண்டிலும் அமுலில் இருக்கும் என நிதியமைச்சு
ஸ்பெயின் மற்றும் ஸ்வீடன் அணிகள் மோதும் மகளிர் உலகக் கிண்ண உதைபந்தாட்ட தொடரின் அரையிறுதி போட்டி நாளை இடம்பெறவுள்ளது. காலிறுதிக்கு முன்னதாக நடப்பு
அமெரிக்காவை சேர்ந்த அலினா- ஆரோன் எட்வர்ட் தம்பதியின் மகள் எம்மா. 10 வயதான இந்த சிறுமி கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டு
”பொலிஸார் மீது நம்பிக்கை இல்லை. எனவே எமது பிரதேசத்தில் உள்ள இராணுவ முகாமை அகற்ற வேண்டாம் ”எனத் தெரிவித்து யாழ்ப்பாணம் வடமராட்சி கற்கோவளம் பகுதி
செஞ்சோலை படுகொலையின் 17ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்றது. யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறையில் முன்னாள்
ஈரானின் மத்திய நகரமான ஷிராஸில் உள்ள ஷியா முஸ்லிம்களின் வழிபாட்டுத்தலத்தின் மீது பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை
முல்லைத்தீவு, வள்ளிபுனம் கிராமத்தில் அமைந்திருந்த செஞ்சோலை வளாகத்தில் கடந்த 2006ஆம் ஆண்டு இலங்கை விமானப்படையினரால் தாக்குதல் நடத்தப்பட்டது.
load more