www.nalaiyavaralaru.page :
கோவையில் பிரபல ஷெரீப் பாய் பிரியாணி உணவகம் துவக்கம்!! 🕑 2023-08-13T11:34
www.nalaiyavaralaru.page

கோவையில் பிரபல ஷெரீப் பாய் பிரியாணி உணவகம் துவக்கம்!!

ஷெரீஃப் பாய் இது ஒரு ஹவுஸ் ஆஃப் க்யூர் ஃபுட்ஸ் யின் ப்ராண்டாகும். இது தன்னுடைய புகழ்பெற்ற பிரியாணிக்காக பல விருதுகளை வென்றுயுள்ளது, தற்போது

செக்காரக்குடியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது!! 🕑 2023-08-13T11:48
www.nalaiyavaralaru.page

செக்காரக்குடியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது!!

தூத்துக்குடி மாவட்டம் கருங்குளம் ஊராட்சி ஒன்றியம் செக்காரக்குடி ஊராட்சியில் , தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அவர்களின் அறிவுரைப்படி முழு சுகாதார

முன்னாள் மாணவர்கள் பொன்விழா சந்திப்பு காட்டுநாயக்கன்பட்டி பள்ளியில் நடைபெற்றது!! 🕑 2023-08-13T13:12
www.nalaiyavaralaru.page

முன்னாள் மாணவர்கள் பொன்விழா சந்திப்பு காட்டுநாயக்கன்பட்டி பள்ளியில் நடைபெற்றது!!

தூத்துக்குடி மாவட்டம் எப்போதும் வென்றான் அருகில் காட்டுநாயக்கன்பட்டி கிராமத்தில் நடராஜன் மேல்நிலைப் பள்ளியில் 1972-73 SSLC மாணவர்களின் பொன்விழா ஆண்டு

பெண்கள் பாதுகாப்பு மற்றும் சம உரிமையை வலியுறுத்தி விழிப்புணர்வு மாரத்தான் போட்டி!! ஆகஸ்ட் 27ம் தேதி கோவையில்!! 🕑 2023-08-13T13:19
www.nalaiyavaralaru.page

பெண்கள் பாதுகாப்பு மற்றும் சம உரிமையை வலியுறுத்தி விழிப்புணர்வு மாரத்தான் போட்டி!! ஆகஸ்ட் 27ம் தேதி கோவையில்!!

'வீ வண்டர் வுமன்' அமைப்பு (We Wonder Women) மற்றம் கற்பகம் அகாடமி ஆப் ஹையர் எட்யுகேஷன் (Karpagam Academy Of Higher Education) இனைந்து பெண்கள் பாதுகாப்பு மற்றும் சமவுரிமை குறித்த

ஒற்றை கம்பு வீச்சில் அலங்கார சிலம்பத்தை தொடர்ந்து ஆறு மணி நேரம் சுழற்றி உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த பத்து வயது சிறுமி!! 🕑 2023-08-13T15:28
www.nalaiyavaralaru.page

ஒற்றை கம்பு வீச்சில் அலங்கார சிலம்பத்தை தொடர்ந்து ஆறு மணி நேரம் சுழற்றி உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த பத்து வயது சிறுமி!!

கோவை சின்னவேடம்பட்டி பகுதியை சேர்ந்த ஜெயகாந்தன் மற்றும் ரதிக்தேவி தம்பதியிரின் மகள் கவிநிலவு பத்து வயதான சிறுமி கவிநிலவு அதே பகுதியில் உள்ள

காவல் நிலைய பதிவேடுகள் பராமரிப்பில் நூறு சதவீத வெளிப்படை  தன்மை இருக்க வேண்டும்!! - வேலூர் சரக டிஐஜி முத்துச்சாமி அறிவுரை!! 🕑 2023-08-13T17:12
www.nalaiyavaralaru.page

காவல் நிலைய பதிவேடுகள் பராமரிப்பில் நூறு சதவீத வெளிப்படை தன்மை இருக்க வேண்டும்!! - வேலூர் சரக டிஐஜி முத்துச்சாமி அறிவுரை!!

காவல் நிலையங்களில் பதிவேடு பராமரிப்பில் 100% வெளிப்படைத் தன்மை இருக்க வேண்டும் என்று வேலூா் சரக காவல் துணைத் தலைவா் (டிஐஜி) எம். எஸ். முத்துசாமி

load more

Districts Trending
திமுக   சட்டமன்றத் தேர்தல்   அதிமுக   சமூகம்   தொழில்நுட்பம்   பாஜக   பேச்சுவார்த்தை   தொகுதி பங்கீடு   ராணுவம்   கச்சா எண்ணெய்   சந்தை   பிராந்தியம்   தட்டுப்பாடு   எரிபொருள்   திரைப்படம்   கருத்து விகடன்   பொருளாதாரம்   விஜய்   சிகிச்சை   போராட்டம்   அரசியல் வட்டாரம்   போர்ச்சூழல்   திருமணம்   தவெக   நீதிமன்றம்   சினிமா   தேர்வு   தேர்தல் ஆணையம்   வரலாறு   விமர்சனம்   பிரதமர் நரேந்திர மோடி   தொழுகை   உலக நாடு   கிழக்கு நாடு   வழக்குப்பதிவு   வாக்கு   திமுக கூட்டணி   டிஜிட்டல்   திரையரங்கு   அரசியல் கட்சி   விளையாட்டு   வாக்காளர்   பயணி   ஹார்முஸ் ஜலம்   கோயில்   விசிக   வெளிநாடு   எடப்பாடி பழனிச்சாமி   விலை உயர்வு   தொண்டர்   விமானம்   ஐபிஎல்   தமிழக அரசியல்   மருத்துவமனை   தமிழகச் சட்டமன்றத் தேர்தல்   தேர்தல் களம்   அச்சுறுத்தல்   ஈரானிய   காங்கிரஸ்   சமூக ஊடகம்   புகைப்படம்   அமெரிக்கா அதிபர்   பலத்த   பிரச்சாரம்   நகர்வு   தேசிய ஜனநாயகக் கூட்டணி   முதலமைச்சர்   கொலை   மழை   வெளியீடு   வாட்ஸ் அப்   மாணவர்   எக்ஸ் தளம்   வணிகம்   ஸ்டாலின்   நோன்பு பெருநாள்   மருத்துவர்   மொழி   பெட்ரோல்   எட்டு   எதிர்க்கட்சி   அரசியல் களம்   நகை   ரமலான் பண்டிகை   வாடிக்கையாளர்   விமான நிலையம்   திமுக தலைமை   தலைமுறை   அமமுக பொதுச்செயலாளர்   டொனால்டு டிரம்ப்   இறக்குமதி   தமிழர் கட்சி   கேப்டன்   கலைஞர்   உள்துறை அமைச்சர்   சேனல்   பொழுதுபோக்கு   அமித் ஷா   கடற்படை   வீச்சு  
Terms & Conditions | Privacy Policy | About us