பிரபல தமிழ் நடிகர் அசோக் செல்வனுக்கு திருமணம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழில் சூதுகவ்வும் படத்தில் அறிமுகமாகி வித்தியாசமான
‘நீட் ‘ விலக்கு மசோதாவில் கையெழுத்திட மாட்டேன் என கொக்கரிக்கும் ஆளுநர் ஆர். என். ரவி வெளியேற்றப்பட வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளரும்,
கூட்டுறவு சங்க பதவிக்கான தேர்தல் திட்டமிட்டபடி நடைபெறும் என்று அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். சிவகங்கையில் கூட்டுறவுத் துறை அமைச்சர்
வழியில் சென்ற இளைஞரிடம் இந்த வழி எங்கு செல்கிறது என இந்திய கிரிக்கெட் மேதை தோனி கேட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஐ. பி. எல் முடிந்த பிறகு
தேர்தலுக்கு முன்பே சாணக்கியத்தனமான அரசியல் செய்து எதிர்க்கட்சிகளை ஒன்றுசேர்த்தவர் மு. க. ஸ்டாலின் என்று திருச்சி சிவா தெரிவித்துள்ளார்.
அமைச்சர் அன்பில் மகேஷ் பெங்களூரு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார். நேற்று தருமபுரி மாவட்டம் காரிமங்கலத்திலுள்ள தனியார் மருத்துவமனையில்
’’ஊட்டசத்தை உறுதி செய்” திட்டம் வெற்றி பெற்று வருவதாக முதல்வர் மு. க ஸ்டாலின் டிவிட்டரில் தெரிவித்துள்ளார்; அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில்:
நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் பள்ளி மாணவன் சின்னத்துரை அரிவாளால் வெட்டி தாக்கப்பட்ட இடத்தில் எஸ்சி எஸ்டி ஆணைய உறுப்பினர் ரகுபதி ஆய்வு செய்து
தமிழகத்தின் ஊட்டி அருகே உள்ள முத்துநாடு கிராமத்தில் தோடர் பழங்குடியினருடன் காங்கிரஸ் எம். பி. ராகுல் காந்தி நடனமாடும் வீடியோ இணையத்தில் வெளியாகி
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, அடுத்த 7 நாட்களுக்கு தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி
நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் தமிழ்நாடு மட்டுமின்றி உலகம் முழுவதும் ஜெயிலர் படம் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும். இதில் சித்திரை பெருவிழா, ஆடி முளைக்கொட்டு விழா, ஆவணி மூலத்திருவிழா, ஐப்பசி
ஆளுநர் அவருடைய பதவியை உடனடியாக ராஜினாமா செய்து விட்டு ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் சேரலாம் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன்
தமிழகத்தின் ஆறு மாவட்டங்களில் ரேஷன் கடைகளில் ஒன்றிய அரசு சார்பில் தேங்காய் எண்ணெய் விற்பனை தொடங்கப்படும் என வேளாண் துறை இணை அமைச்சர் கைலாஷ்
ராசிபுரம் அருகே இறந்த தாத்தா பாட்டிக்கு பேரன்கள் கோவில் கட்டிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த
load more