புதுடெல்லி: சுதந்திர தினத்தையொட்டி, சமூக வலைதளங்களில் முகப்பு படத்தை மாற்ற வேண்டும் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக
சென்னை: தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியுடன் தொலைபேசியில் பேசிய முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவரது உடல்நிலை குறித்து
டெல்லியில் உள்ள துவாரகா முதல் ஹரியானா மாநிலம் குர்கான் வரை 29.06 கி. மீ. நீளத்திற்கான உயர்மட்ட எட்டு வழி விரைவுச் சாலை அமைக்கும் பணி நடைபெற்று
வருமான வரி கணக்கு தாக்கல் செய்வோரின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருவதாக மத்திய அரசு கூறிவருகிறது. உண்மையில் வருமான வரி கணக்கு தாக்கல்
கொச்சி தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமாரை அமலாக்கத்துறையினர் கொச்சி விமான நிலையத்தில் கைது செய்துள்ளனர்.
பெங்களூரு பெங்களூரு மருத்துவமனையில் இருந்து அமைச்சர் அன்பில் மகேஷ் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். நேற்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு
திருநெல்வேலி திருநெல்வேலி அருகே நாங்குநேரியில் சக மாணவரால் தாக்கப்பட்ட மாணவருக்கு சிறப்பு மருத்துவர்கள் மூலம் சிகிச்சை அளிக்க உள்ளது.
டில்லி டில்லி செங்கோட்டையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு 10000 காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நாளை மறுநாள் அதாவது
கர்ரே கனடவில் உள்ள கோவிலில் மீண்டும் காலிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி உள்ளனர். கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தின் சுர்ரே நகரில்
திருவண்ணாமலை தொடர் விடுமுறை காரணமாகத் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. தொடர் விடுமுறை காரணமாகத் திருவண்ணாமலை
மோதிஹரி பீகார் மாநிலத்தில் ஒரு செவிலியரை மருத்துவர் மற்றும் ஊழியர்கள் கூட்டுப் பலாத்காரம் செய்து கொன்று உடலை ஆம்புலன்சில் வீசி உள்ளனர். பீகாரின்
கொல்கத்தா மூத்த மாணவர்கள் பகடிவதையால் முதலாமாண்டு மாணவர் தற்கொலை சம்பவத்தில் கைதாவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மேற்கு வங்காளத்தில்,
பாகிஸ்தானை இரண்டாக பிரித்து பங்களாதேஷ் என்ற நாட்டை உருவாக்கிய முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை விமர்சிக்க தகுதியற்றவர் மோடி என்று காங்கிரஸ்
load more