புதுச்சேரி மாநிலத்தில் முத்தையார்பாளையத்தில் கோவில் செடல் திருவிழா நடைபெற்றது. அதனால் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது இந்நிலையில் பள்ளி
ஆவின் பச்சை பால் 5 லிட்டர் பாக்கெட்டின் விலை 10 ரூபாய் உயர்த்தப்பட்டிருப்பது மக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
இந்தியாவில் வெங்காயம் விலை உயர்வைக் கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
'ஜெயிலர்' படத்திற்கு கிடைத்து வரும் பிரம்மாண்ட வரவேற்புக்கு மத்தியில் இயக்குனர் நெல்சன் அளித்துள்ள பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது.
தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவர் அவருடைய கடைசி மகன் 10 வருடங்களுக்கு முன்பே மனநல பாதிக்கப்பட்டதால் அவர் குற்றாலம் பகுதியில்
புதுச்சேரி மூலக்குளம் சாலை தெருவில் உள்ள செல்வ விநாயகர் மற்றும் அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோவிலில் ஆடி மாத 4 ஆம் வெள்ளியை முன்னிட்டு 108
மாணவர்கள் மத்தியில் சாதியப் பிரச்சினை ஏற்படாமல் இருக்க புதிய பள்ளிக் கல்விச்சட்டம் ஒன்றை இயற்ற வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
நாங்குநேரியில் சக மாணவர்களால் வெட்டப்பட்ட மாணவரின் தாயாரிடம் முதல்வர் ஸ்டாலின் போனில் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறினார்.
அந்தரங்க புகைப்படங்கள் வெளியான காரணத்தால் பாஜக பெண் தலைவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்துக்கு காவிரி நீரை திறக்க இயலாது என கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறியுள்ளார்.
நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கும் மசோதாவுக்கு ஒப்புதல் அளித்து கையெழுத்திட மாட்டேன் என்று தமிழக ஆளுநர் ஆர். என் ரவி தெரிவித்துள்ளார்.
விழுப்புரத்தில் பிடாகத்தில் இருந்து செஞ்சி நோக்கி திருநங்கை ஒருவர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த பொழுது எதிரே வந்த இருசக்கர வாகனத்தின்
நாங்குநேரி சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், பள்ளிகள் சாதிவெறியற்ற சமூகநீதிக் கூடங்களாகத் திகழ வேண்டும்
காஞ்சிபுரம் உத்திரமேரூர் பேரூராட்சி நெடுஞ்சாலை துறை சார்பில் சாலை விரிவாக்கப்பணி நடைபெற்ற பொழுது சாலை நடுவே சென்டர் மீடியம் என்னும் தடுப்பு
இந்தியாவில் இருந்து தப்பியோடிய பொருளாதார குற்றவாளிகள் தொடர்பாக ஜி 20 நாடுகளிடையே ஒருமித்த கருத்தை ஏற்படுத்த இந்தியா விரும்புவதாக மத்திய அரசு
load more