சுதந்திர தின கொண்டாட்டத்தினை முன்னிட்டு Newsbytes-ல் சிறப்பு கட்டுரை: சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட தலைவர்கள் என்றதும், நம் நினைவில் தமிழ்நாடு
நெல்லை: நாங்குநேரியில் ஒரு பிளஸ் 2 மாணவர் மற்றும் அவரது தங்கையை அரிவாளால் வெட்டிய வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருவதையடுத்து, இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சற்று குறைந்திருக்கிறது.
இந்திய தண்டனை சட்டங்களில் மாற்றத்தை கொண்டுவர முடிவு செய்துள்ள மத்திய அரசு, இதற்காக மூன்று முக்கிய மசோதாக்களை நாடாளுமன்றத்தில் முன்மொழிந்துள்ளது.
சென்னையில் நடந்து வரும் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி 2023 அரையிறுதியில் ஜப்பானை எதிர்கொண்ட இந்திய ஹாக்கி அணி 5-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்று
மேற்கு வங்க பாஜகவின் க்ஷேத்ரிய பஞ்சாயத்து ராஜ் பரிஷத் நிகழ்ச்சியில் இன்று(ஆகஸ்ட் 12) வீடியோ கான்பரன்சிங் மூலம் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்ட நான்கு மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று(ஆகஸ்ட் 12) ஒப்புதல் அளித்தார்.
1947-ல், 200 ஆண்டுகளாக இந்தியாவை ஆண்ட ஆங்கிலேயர்களிடமிருந்து விடுதலை பெற்றபோது, மிகவும் ஏழ்மையான, வளர்ச்சியடையாத, பிறரைச் சார்ந்திருக்கிற, சமூகம்
ராணுவ புரட்சி வெடித்துள்ள ஆப்பிரிக்க நாடான நைஜரில் வசிக்கும் இந்தியர்கள் அங்கிருந்து வெளியேறுமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
நீட் விலக்கு மசோதாவில் கையெழுத்து போட மாட்டேன் என்று தமிழக ஆளுநர் ஆர். என். ரவி இன்று(ஆகஸ்ட் 12) தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா: இந்த வாரம் ஹவாய் காட்டுத் தீயில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 80 ஆக உயர்ந்துள்ளது என்று மௌவாய் மாவட்ட அதிகாரிகள்
டாடா மோட்டார்ஸ் இந்தியாவில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான எலக்ட்ரிக் கார்களை உற்பத்தி செய்து, புதிய சாதனை படைத்துள்ளது.
தமிழகத்தின் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று
பிரபல கிரிக்கெட் வீரர் விராட் கோலி இன்ஸ்டாகிராமில் அதிக வருமானம் ஈட்டும் இந்தியர் என தன்னைக் குறித்து வெளியான தகவலை மறுத்துள்ளார்.
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஆகஸ்ட் 25 வரை நீதிமன்ற காவலை நீடித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
load more