‘வேர்களை மீட்டு உரிமை வென்றிட’ எனும் தொனிப்பொருளில் மலையகம் 200 எனும் நடைபவனியின் இறுதி நாளான இன்று நாலந்தாவிலிருந்து புறப்பட்டு மாத்தளையை
இளைஞனை இத்தாலிக்கு அழைப்பதாக கூறி 25 இலட்ச ரூபாய் மோசடி செய்யப்பட்டமை தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸாரிடம் நேற்று வெள்ளிக்கிழமை முறைப்பாடு
சிங்கராஜா வனப்பகுதியில் தாவர மற்றும் விலங்கு பாகங்களை சேகரித்த ஈரானிய பிரஜைகள் மூவருக்கும் 1 கோடியே 32 இலட்சம் ரூபா அபாராதம் விதிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தோடர் பழங்குடியினரை சந்திப்பதற்காக ஊட்டிக்கு இன்று விஜயம் மேற்கொள்ளவுள்ளார். ராகுல் காந்தி
மொஸ்கோவில் உள்ள இலங்கைத் தூதரகம், முதன்முறையாக ரஷ்ய கூட்டமைப்பில் உள்ள இலங்கை திறன்மிக்க புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு நேரடி வேலை வாய்ப்புகளை
பாகிஸ்தானின் இடைக்கால பிரதமரின் பெயர் இன்று தீர்மானிக்கப்படும் என பாகிஸ்தானின் தற்போதைய பிரதமர் Shehbaz Sharif அறிவித்துள்ளார். குறித்த
நௌபர் மௌலவி உட்பட 24 பேருக்கு எதிராக ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதலுக்கு சதி மற்றும் உதவிய குற்றச்சாட்டின் கீழ் 23,270 குற்றச்சாட்டுகளை சட்டமா
அமெரிக்காவின் ஹவாய் தீவில் கடந்த சில நாட்களாகப் பரவிவரும் காட்டுத் தீயில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 67 ஆக உயர்வடைந்துள்ளது. அத்துடன் சுமார்
மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த பாடசாலை மாணவர் ஒருவர் ஜா-எல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஜா-எல நிவந்தம பிரதேசத்தில் வசிக்கும் இருபத்தி
காலிஸ்தான் பிரிவினைவாத இயக்கத்திற்கு ஆதரவாக நீதிக்கான சீக்கியர்களுடன் இணைந்து பணியாற்றிய பிரபல சீக்கிய பாடகர் ஜஸ்ஸி லைல்பூரியா, தற்போது தனது
நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, 2019 ஆகஸ்ட் 5, அன்று, இந்திய அரசியலமைப்பின் 370ஆவது பிரிவு இரத்து செய்யப்பட்டதன் பின்னர் ஜம்மு காஷ்மீர் நிலையான
நைஜீரியாவின் Kaduna மாநிலத்திலுள்ள பள்ளிவாசலொன்றின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் 7 பேர் உயிரிழந்துள்ளதுடன் 30 இற்கும் மேற்பட்டோர்
சீனாவின் சியான் நகரில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 16 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
திருகோணமலை – இலுப்பைக்குளம் கிராமத்தில் புத்தசாசன அமைச்சினால் அனுமதி வழங்கப்பட்ட விகாரையின் நிர்மாணப் பணி நிறுத்தப்பட்டமைக்கு எதிர்ப்பு
லங்கா பிரீமியர் லீக் ரி-20 தொடரின் 15 ஆவது லீக் போட்டியில், காலி டைடன்ஸ் அணி முதலாவதாக துடுப்பெடுத்தாடுகின்றது. கொழும்பு ஆர். பிரேமதாஸ மைதானத்தில்
load more