நாட்டில் தங்கம் விலை தினந்தோறும் உயரும், குறையும், இதுபோன்று காய்கறிகளில் வெங்காயம் விலை உயரும் என்பதை பார்த்துள்ளோம். ஆனால், இந்தாண்டு யாரும்
செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரியில் சாலையை கடக்க முயன்றவர்கள் மீது அதிவேகத்தில் வந்த டிப்பர் லாரி மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 6
சென்னையில் ஆகஸ்ட் 20-ஆம் தேதி ஓ. பன்னீர்செல்வம் அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது என அறிவிப்பு வெளியாகியுள்ளது. வரும் 20-ஆம் தேதி நடைபெறும்
இன்றைய வர்த்தக நாளில் 65,727 புள்ளிகள் என சரிவுடன் தொடங்கிய மும்பை பங்குச்சந்தை குறியீடு சென்செக்ஸ், 240.77 புள்ளிகள் சரிந்து 65,447 புள்ளிகளாக வர்த்தகமாகி
சென்னை, கலைவாணர் அரங்கில் காவல்துறை சார்பில் ‘போதை பொருட்கள் இல்லா தமிழ்நாடு’ என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்
உலக அளவில் மிகவும் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்திய கோவிட்-19 வைரஸின் புதிய வகை மாறுபாடான ஓமிக்ரானின் துணை மாறுபாடு EG.5 என்று அழைக்கப்படும் எரிஸ் (ERIS)
இந்திய விடுதலை நாளில் அரசு மருத்துவர்களின் ஊதிய உயர்வு, கருணை வேலை கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
நாட்டில் 23 உயர்நீதிமன்ற நீதிபதிகளை இடமாற்றம் செய்ய கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது. நாட்டில் ஒரு பெரிய மாற்றத்தை கொண்டு வரும் வகையில், 23 உயர்
இன்று காலை செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரியில் சாலையை கடக்க முயன்றவர்கள் மீது அதிவேகத்தில் வந்த டிப்பர் லாரி மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த
ரஷ்யாவின் ரோஸ்கோஸ்மோஸ் விண்வெளி ஆய்வு மையம் இன்று அதிகாலை நிலவின் தென்துருவ பகுதிக்கு வெற்றிகரமாக லூனா-25 விண்கலத்தை செலுத்தியதிற்கு இஸ்ரோ
நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் இன்று நிறைவடைய உள்ள நிலையில், இந்திய குற்றவியல் சட்டம் உள்ளிட்ட 3 முக்கிய சட்டங்களை புதுப்பிக்க
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்றோடு நிறைவு பெறுகிறது. இந்த மழைக்கால கூட்டத்தொடரில் மணிப்பூர் வன்முறை தொடர்பாக விவாதம் நடத்த கோரியும்,
தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பல படங்களில் நடித்தவர் நடிகை ஜெயப்பிரதா. இதுவரை அவர் 280 மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். இவர் முன்னாள் எம்.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. அந்த வகையில் தற்பொழுது, தமிழக பகுதிகளின் மேல் நிலவும்
மத்திய அரசின் கடனை ஒப்பிடும்போது தமிழ்நாடு அரசின் கடன் குறைவாக உள்ளது என தொழில்நுட்பத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
load more