பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பின் பரிந்துரையின் படி அந்நாட்டு நாடாளுமன்றத்தைக் கலைக்க அதிபர் ஆரிப் ஆல்வி உத்தரவிட்டுள்ளார். பொதுத்
பிரான்ஸில் மாற்றுத் திறனாளிகளுக்கான பராமரிப்பு மையத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர். ஜெர்மனி எல்லைக்கு அருகில்
மதுரையில் அழகர்கோவில் திருவிழாவிற்கு வந்த மூதாட்டியை நகை மற்றும் பணத்திற்காக வனப்பகுதிக்கு அழைத்துச் சென்று பாறையில் தள்ளி கொலை செய்ததாக
அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கொலை மிரட்டல் விடுத்த முதியவர் எஃப்.பி.ஐ. அதிகாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார். யூட்டா மாநிலத்தைச் சேர்ந்த கிரெய்க்
மதுரை திருநகரில் பேருந்து நிறுத்தம் அருகே உறங்கிக் கொண்டிருந்த மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்து, தலையில் கல்லைப் போட்டுவிட்டு கொன்றுவிட்டு
இந்தியாவிலேயே முதன் முறையாக, பெண் கைதிகளால் இயங்கும் பெட்ரோல் பங்க், சென்னை புழல் அருகே திறக்கப்பட்டுள்ளது. புழல்-அம்பத்தூர் நெடுஞ்சாலையில்
கோத்ரேஜ் கன்ஸ்யூமர் பிராடக்ட் நிறுவனம், 515 கோடி ரூபாய் முதலீட்டில் செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் ஒரு ஆலையை தொடங்க, தமிழ்நாடு அரசுடன்
ரஜினி காந்த் நடித்துள்ள ஜெயிலரின் முதல் நாள் காட்சிகளைக் காண திரையரங்குகளில் குவிந்த ரசிகர்கள் பட வெளியீட்டை திருவிழா போல கொண்டாடினர். சென்னை
திமுக அங்கம் வகித்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் தடை செய்யப்பட்ட தமிழர்களின் பாரம்பரிய ஜல்லிக்கட்டு விளையாட்டை 2016 ஆம் ஆண்டில் மீண்டும்
மதுரை அ.தி.மு.க. மாநாட்டிற்கு வருபவர்களுக்கு 1 லட்சத்து 25 ஆயிரம் இருக்கைகள் அமைக்கப்படுவதாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார். மதுரையில்
சென்னையில் ஓசனிக் எடிபிள் ((Oceanic Edible)) என்ற தனியார் ஏற்றுமதி நிறுவனம் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். சூளைமேட்டை
தென் அமெரிக்க நாடான ஈக்வடாரில் எதிர்க்கட்சியின் அதிபர் வேட்பாளர் வில்லவிசென்சியோ சுட்டுக்கொல்லப்பட்ட இடத்தில் அவரது ஆதரவாளர்கள்
சாலையில் சென்ற போது மாடு முட்டுத் தள்ளிய சிறுமிக்கு தலையில் 6 தையல்கள் போட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மாட்டை சாலையில் அவிழ்த்து
கார்கில் போரில் உயிர்த் தியாகம் செய்த வீரர்களை போற்றும் வகையிலும், சுந்திர போராட்ட தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும், பாடலாசிரியர் ரவி
ஆஸ்கர் விருது வென்ற தி எலிபேண்ட் விஸ்பரர்ஸ் ஆவணப்படம் மூலம் அதன் இயக்குநர் கார்த்திகி 5 கோடி ரூபாய் வரை சம்பாதித்துவிட்டார் என்றும் ஆனால்
load more