ரிஷிகேஷ் உவர்நீர் பகுதியில் நீர்மட்டம் உயர்ந்ததால் பல வீடுகள் தண்ணீரில் மூழ்கியுள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னையில் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான 13 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
ஆரோக்யமாக வாழ்வதற்கு ஒரு நாளைக்கு எத்தனை அடி எடுத்து வைக்கணும்..? ஒரு ஆய்வு இதற்கு பதில் சொல்லுது..! படீங்க..!
செல்வம் பலமடங்கு பெருகவும், எப்போதும் வீட்டில் செல்வம் நிலைத்திருக்கவும், நாம் முழு மனதுடன் செய்ய வேண்டிய ஒரு விசேஷ விளக்கு பூஜை உள்ளது
கால்நடைகளை கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
விவசாயிகள் சான்றுபெற்ற விதைகளை வாங்கி பயன்படுத்தி, அதிக மகசூல் பெற்று லாபம் அடையலாம் என ஆலோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் நாளை (ஆகஸ்ட் 11) வெள்ளிக்கிழமை மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து, மின்வாரியம் அறிவித்துள்ளது.
பொதுவாகவே கோவிலில் கொடுக்கப்படும் அன்னதானம் முதல், புளியோதரை, பொங்கல் வரை எல்லா பிரசாதங்களுக்கும் ஒரு தனி சுவை வந்துவிடுகிறது.
கோயம்பேடு மார்க்கெட்டில் இன்றை காய்களின் விலை நிலவரங்களை இந்த செய்தியில் காணலாம்.
ஈரோடு மாவட்டம் சிவகிரியில் நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில், 190 பயனாளிகளுக்கு ரூ.58.18 லட்சம் மதிப்பிலான பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
ஜெயிலர் படத்தின் காட்சிகள் வெளியானதால் படக்குழு அப்செட்
Erode news, Erode news today- ஈரோடு மாவட்டத்தில் சிறப்பு பொது விநியோக குறைதீர்க்கும் நாள் கூட்டம், நாளை மறுநாள் (ஆகஸ்ட் 12) சனிக்கிழமை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில்
ஆரணியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
எங்கு திரும்பினும் வண்ணக் கலவையாக மலர்களின் அணிவகுப்பு. கூடை கூடையாக பூக்களின் சிரிப்பு. கே. ஆர். மலர் சந்தையில் பூத்த மலர்க்கவிதைகள்.
திருவண்ணாமலை அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டதை தொடர்ந்து, உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.
load more