ஆந்திர மாநில முன்னாள் முன்னாள் முதலமைச்சரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு உட்பட 20க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு
மும்பையின் போக்குவரத்துக் கட்டுப்பாட்டுப் பிரிவு, இன்று (ஆகஸ்ட் 9) ‘நோ ஹான்கிங் டே’ கட்டுப்பாட்டை மும்பையில் செயல்படுத்தியுள்ளது.
445-வது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமில்லாமல் விற்கப்படுகிறது. ஒரு வருடத்திற்கு மேலாக எந்தவித மாற்றமும் இல்லாமல் பெட்ரோல் மற்றும் டீசல்
சென்னையில் அடுத்த வருடம் 2024ஆம் ஆண்டு ஜனவரி 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் தமிழகத்தில் தொழில்
தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு 3 மூன்று கட்டங்களாக நடைபெறும் என்று உயர்கல்வித்துறை அறிவித்திருந்தது. கடந்த மே 15 முதல் ஜூன்
சந்திரயான்-3 விண்கலம், நிலவின் சுற்றுப்பாதைக்குள் வெற்றிகரமாக நுழந்தது. இதனைத்தொடர்ந்து விண்கலத்தின் திட்டமிடப்பட்ட சுற்றுப்பாதை தூரத்தை மேலும்
இன்றைய வர்த்தக நாளில் 65,810 புள்ளிகள் என சரிவுடன் தொடங்கிய மும்பை பங்குச்சந்தை குறியீடு சென்செக்ஸ், 331.23 புள்ளிகள் சரிந்து 65,515 புள்ளிகளாக வர்த்தகமாகி
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியதில் இருந்து மணிப்பூர் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற இரு அவைகளிலும் பிரதமர் மோடி விளக்கம் அளிக்க
விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் “என் மண் என் மக்கள்” என்ற பாஜக பாத யாத்திரையை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தொடங்கினார். இரண்டு நாள்
கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்றம்-இறக்கம் கண்ட நிலையில், தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.120 குறைந்தது, அதுபோல் இன்று மீண்டும் அதிரடியாக ரூ.80
நாடாளுமன்றத்தின் மாநிலங்களவை தொடங்கிய உடனே எதிர்க்கட்சிகள் அமளி காரணமாக மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மணிப்பூர் விவகாரம் குறித்து
தமிழகத்தில் அரசு பள்ளியில் பயின்று ஐஐடி, என்ஐடி போன்ற இந்தியாவின் முதன்மை கல்வி நிறுவனங்களில் உயர்கல்வி பயில்வதற்கு தேர்வாகியுள்ள மாணவ ,
ஹஜ் பயணம் மேற்கொள்பவர்களுக்கு மானிய தொகைக்கான காசோலைகளை முதலமைச்சர் முக ஸ்டாலின் வழங்கினார். சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வில், தமிழக
கேரளாவை சேர்ந்த தம்பதி ஒருவர் தங்களது 4 வயது சிறுமிக்கு பாலியல் மறுசீரமைப்பு அறுவை சிகிச்சை செய்ய கேரள உயர்நீதிமன்ற அனுமதியை நாடியுள்ளனர். இப்படி
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியதில் இருந்து மணிப்பூர் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற இரு அவைகளிலும் பிரதமர் மோடி விளக்கம் அளிக்க
load more