கொழும்பு – மகரகம பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் தாயும் மகனும் உயிரிழந்துள்ளனர். தந்தை படுகாயங்களுடன் வைத்தியசாலையில்
2024ஆம் ஆண்டு முதல் அனைத்துப் பாடசாலைகளிலும் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே தவணை பரீட்சை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு
மாகாண மட்ட பாடசாலைகளுக்கு இடையிலான மேசைப் பந்து (Table Tennis) போட்டியில் திருக்கோவில் கல்வி வலயத்தில் உள்ள அக்கறைப்பற்று திகோ/ஸ்ரீ இராமகிருஸ்ணா கல்லூரி
சீருடை வழங்கும் நிகழ்வானது அக்னி விளையாட்டு கழகத்தின் உறுப்பினர் ரவிந்திரன் வினோஜன் தலைமையில் 06/08/2023 இன்று காலை 11.00 மணியளவில் பனங்காடு விளையாட்டு
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தற்பொழுது தமிழ் மக்களை ஏமாற்றுவதற்கான நாடகத்தையே சர்வகட்சி கூட்டத்தை மையப்படுத்தி முன்னெடுத்து வருகிறார். இதற்கு
தற்போது அரசியலில் உள்ள தென்னிலங்கை முற்போக்கு சக்திகளும் எதிர்க்கட்சிகளும் வடக்கு, கிழக்கு அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து ஆண்டு இறுதிக்குள்
சுன்னாகம் லயன்ஸ் கழகத்தின் புதிய நிர்வாக பதவியேற்பு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கழகத் தலைவர் லயன் க. டினேஷ் தலைமையில் நடைபெற்றது. கழகத்தின் புதிய
கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கோண்டாவில் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து வாள் ஒன்று நேற்று (05) மீட்கப்பட்டுள்ளது. அந்த வாளுடன் சந்தேகபர்
ஊர்காவற்துறை கண்ணகை அம்மன் ஆலய துறைமுகத்தில் இருந்து அனலைதீவுக்கு கொங்கிரீட் கற்களை ஏற்றிச் சென்ற கப்பல் ஒன்று இன்றையதினம் கடலில்
மஹியங்கனை வைத்தியசாலையில் பணிபுரியும் உத்தியோகத்தர் ஒருவர் உணவகம் ஒன்றில் இருந்து கொள்வனவு செய்த சொக்லேட் ஒன்றில் மனித விரலின் ஒரு பகுதியை
அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தை முற்றாக நீக்கி விடுவதே சிறந்த வழி என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். இது தொடர்பில்
அனுராதபுரம் – மதவாச்சி பகுதியில் காட்டு யானை தாக்கியதில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பதிவாகியுள்ளது. இச் சம்பவம் நேற்று (06) இரவு
மட்டக்களப்பு – போரதீவுப்பற்று பகுதியில் கிணற்றில் தவறி விழுந்து 6 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நேற்று (06) மாலை
பாடசாலை ஒன்றில் மாணவன் ஒருவரை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேக நபரான உடற்கல்வி ஆசிரியர் நிந்தவூர்
தமிழகம் – மண்டபம் அகதிகள் முகாமில் இருந்த 29 வயதுடைய இலங்கைப் பெண் ஒருவர் காணாமல் போயுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த பெண்
load more