ஆகஸ்ட் மாதத்தின் முதல் ஞாயிறு தேசிய நண்பர்கள் தினமாக ஆண்டுதோறும் இந்தியாவில் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு ஆகஸ்ட் 6ஆம் தேதி தேசிய நண்பர்கள் தினம்
நேற்று அமெரிக்காவின் வாஷிங்டன் டிசியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 3-பேர் கொல்லப்பட்டனர் மற்றும் ஒருவர் காயமடைந்தார்.
சென்னையில் கலைஞர் நினைவு மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் பரிசு வழங்கி கௌரவித்தார்.
கடந்த மாதம், கை அகற்றப்பட்ட ராமநாதபுரம் குழந்தை, இன்று(ஆகஸ்ட் 6) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவராக முன்னாள் டெஸ்ட் கேப்டன் இன்சமாம்-உல்-ஹக் மீண்டும் பொறுப்பேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ட்விட்டரில் வெளியிடும் பதிவுகளுக்காக, தங்கள் நிறுவனத்தால் பணி நீக்கம் போன்ற கடுமையான நடவடிக்கைகளை சந்திக்கும் ஊழியர்களுக்கு சட்ட ரீதியாக
நடிகர் விஜய்க்கு ஜோடியாக 'நண்பன்' திரைப்படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களின் மனதை கவர்ந்த நடிகை இலியானாவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
சென்னை இருங்காட்டுக்கோட்டையில் சனிக்கிழமை (ஆகஸ்ட் 5) நடந்த தேசிய மோட்டார் சைக்கிள் பந்தய சாம்பியன்ஷிப்பில் (NMRC) நடந்த விபத்தில் பைக் பந்தய வீரர்
ஜொமோட்டோ நிறுவன சிஇஓ தீபிந்தர் கோயல் தேசிய நண்பர்கள் தினத்தை கொண்டாடும் வகையில் ஒருநாள் டெலிவரி மேனாக மாறி உணவை டெலிவரி செய்தார்.
இன்று 508 ரயில் நிலையங்களின் மறுசீரமைப்பு பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடி, புதிதாக உருவாக்கப்பட்ட INDIA எதிர்க்கட்சி கூட்டணியை கடுமையாக
இன்று சென்னையில் நடந்த அமமுக பொது கூட்டத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளராக மீண்டும் டி. டி. வி. தினகரன்
டிசம்பர் 2024 இல் தொடங்கி அக்டோபர் 2026க்குள் ஐந்து எலக்ட்ரிக் எஸ்யூவி கார்களை இந்தியாவில் அறிமுகப்படுத்த மஹிந்திரா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
பாகிஸ்தானின் ஷாஜத்பூர் மற்றும் நவாப்ஷா இடையே அமைந்துள்ள சஹாரா ரயில் நிலையம் அருகே, ராவல்பிண்டி நோக்கிச் சென்று கொண்டிருந்த ஹசாரா எக்ஸ்பிரஸின் 10
உத்தரப்பிரதேச மாநிலம் சித்தார்த்நகர் மாவட்டத்தில் இரண்டு சிறுவர்களை சிறுநீர் குடிக்க வைத்து, அவர்களின் ஆசனவாயில் மிளகாயை தேய்த்த கொடூர சம்பவம்
ஆஸ்திரேலிய ஓபன் சூப்பர் 500 பேட்மிண்டன் தொடரின் இறுதிப்போட்டியில் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 6) இந்தியாவின் நட்சத்திர வீரர் பிரணாய் எச். எஸ்.
load more