ஜம்மு காஷ்மீரில் குல்காம் மாவட்டத்தில் பாதுகாப்புப் படைக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் 3 வீரர்கள் வீர மரணம்
செங்கல்பட்டு அருகே உள்ள பிரபல தனியார் கல்லூரியில் காவல் உதவி ஆய்வாளர் என மிரட்டி அட்மிஷன் கேட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார். தருமபுரி மாவட்டம்
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே வழக்கறிஞருடன் ஏற்பட்ட மோதலை தொடர்ந்து இளைஞர் ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்டார். கால்வாய் கிராமத்தை
திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் கிழக்கு வாசல் நுழைவு கோபுரத்தில் உள்ள நிலைகளில் ஒரு பகுதியில் உடைப்பு ஏற்பட்டு கான்கிரீட் பூச்சுகள் பெயர்ந்து
அமெரிக்காவில் டெல்டா ஏர்லைன்ஸ் விமானம் தரையிறங்கும் போது டயர் வெடித்து தீப்பிடித்ததில் 100க்கும் மேற்பட்ட பயணிகள் உயிர் தப்பிய வீடியோ வெளியாகி
காஞ்சிபுரம் அருகே வெள்ளைகேட் பகுதியில் லாரி மீது பின்னால் வேகமாக வந்த தனியார் பேருந்து மோதி 15 பெண்கள் உள்ளிட்ட 24 பேர் காயமடைந்தனர். நாமக்கல்
மணிப்பூர் மாநிலத்தில் மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. பிஷ்ணுபூர் மாவட்டத்தில் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதுடன், ஏராளமான வீடுகள் தீ வைத்து
குடியரசு தலைவர் திரௌபதி முர்மு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக இன்று தமிழகம் வருகிறார். டெல்லியிலிருந்து தனி விமானம் மூலம் மைசூர்
முதலமைச்சர் ஸ்டாலின் உடனடியாக பெங்களூரு சென்று அம்மாநில முதலமைச்சருடன் பேசி தமிழ்நாட்டிற்கான உரிய காவிரி நீரை பெற்றுத்தர வேண்டும் என அ.தி.மு.க.
சென்னை ராமாபுரத்தில் கோயில் திருவிழாவில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலரிடம் மது போதையில் தகாத முறையில் நடந்து கொண்டதாக திமுக
முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை கண்காணிக்கும் பொறுப்பு கூடுதலாக இரண்டு துறை அலுவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அரசு பள்ளிகளில் 1 முதல் 5ம்
மதுரையைச் சேர்ந்த அமைச்சர் மூர்த்தி செய்யாத ஊழலே கிடையாது என்று பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். மதுரை ஒத்தக்கடை பகுதியில் பேசிய அவர்,
பிரேசிலில், அமேசான் காடுகளில் ஏற்படும் காட்டுத்தீயை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தனியார் தொண்டு
திருவாரூர் மாவட்டத்தின் கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் கிடைக்காததால் சுமார் 6 ஆயிரம் ஏக்கர் நெல் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள்
load more