கடந்த பத்து நாட்களாக சென்னையில் தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று தங்கம் விலை ஒரு கிராமுக்கு ரூ. 20 ரூபாய் அதிகரித்துள்ளது.
சென்னையில் இருந்து கடலூர் வரை மாமல்லபுரம் வழியாக புதிய ரயில் பாதை அமைக்க வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை விடப்பட்டுள்ள நிலையில் தற்போது அது
ராகுல் காந்தி வழக்கிலிருந்து விடுதலை செய்யப்படவில்லை என்றும் அதிகபட்சனை தண்டனை கொடுத்ததற்கான காரணத்தை மட்டுமே உச்ச நீதிமன்றம் கேட்டுள்ளது
மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று ஆதிச்சநல்லூரில் உலக தரத்தில் அமைக்கப்படும் அருங்காட்சியக கட்டுமான பணிகளை ஆய்வு செய்தபோது கனிமொழி எம்பி
டாஸ்மாக்கை கணினி மயமாக்க டெண்டர் விடப்பட்டுள்ளதாக சற்றுமுன் தகவல் வெளியாகியுள்ளது.
அண்ணாமலை அரசியலில் ஒரு கத்துக்குட்டி என்பது எல்லோருக்கும் தெரியும் என்றும், அண்ணாமலையின் கருத்துக்களை நான் பொருட்படுத்துவதில்லை என்றும்
தமிழ்நாடு தலையாட்டி பொம்மை மாநிலம் அல்ல என்று முதல்வர் மு. க. ஸ்டாலின் அமித்ஷாவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
அண்ணாமலை அரசியலில் ஒரு கத்துக்குட்டி என்பது எல்லோருக்கும் தெரியும் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ள நிலையில் இதற்கு கரு.
மணிப்பூரில் கடந்த சில மாதங்களாக வன்முறை வெடித்து வரும் நிலையில் தற்போது தான் படிப்படியாக இயல்பு நிலை திரும்பி வந்ததாக கூறப்பட்டது.
100 ரூபாய்க்கு தக்காளி வாங்கி 60 ரூபாய்க்கு தக்காளி விற்பனை செய்து வருவதாகவும் இதை ஒரு பொது சேவையாக செய்து வருவதாகவும் வியாபாரி ஒருவர்
வேலூரில் இருந்து ஆந்திரா செல்லும் பேருந்துகள் திடீர் என நிறுத்தப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவலால் பயணிகள் பெறும் அதிருப்தி அடைந்துள்ளதாக
''எண் மண் என் மக்கள்'' என்ற பாத யாத்திரை மேற்கொண்டு வரும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையிடம் ஒரு பெண் மனு கொடுத்ததாகவும் அது சாலையில் வீசப்பட்டதாகவும்
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து அந்நாட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தி மீது நம்பிக்கை இருந்தால், தமிழ் உள்ளிட்ட மொழிகளை அலுவல் மொழிகளாக்க மத்திய அரசு தயங்குவது ஏன்? என்ற கேள்வியை பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்
தமிழகத்தில் இன்றும் நாளையும் வெயில் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
load more