தமிழகத்தில் உள்ள உணவகங்களில் ஸ்மோக்கிங் ரூம் என்று கூறப்படும் புகை குழல் கூடத்திற்கு தடை விதிக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அரசுதழில்
தங்கம் விலை நேற்று ஒரு சவரனுக்கு ரூ.120 குறைந்த நிலையில் இன்று தங்கத்தின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி நேற்றைய விலையில் விற்பனையாகி வருகிறது.
பெங்களூரில் கணவர் தனது மனைவியின் விரலை கடித்து தின்று விழுங்கியதாக கூறப்படும் அதிர்ச்சி சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியா பங்குச் சந்தை கடந்த இரண்டு நாட்களாக சரிந்த நிலையில் இன்று மீண்டும் உயர்ந்து உள்ளதை அடுத்து முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அதிமுகவிலிருந்து சமீபத்தில் விலகிய முன்னாள் எம்பிஏ அன்வர் ராஜா மீண்டும் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்துள்ளார்.
சதுரகிரியில் ஆடி அமாவாசை திருவிழா மிகவும் சிறப்பாக கொண்டாட இருப்பதை அடுத்து ஆறு நாட்கள் பக்தர்கள் செல்ல அனுமதி அளித்து வனத்துறை அறிவிப்பு
அண்ணாமலை செல்வது யாத்திரையா, அல்லது பஸ் யாத்திரையா? என அமைச்சர் கே. ஆர். பெரியகருப்பன் கேள்வி எழுப்பியுள்ளார்.
என்எல்சி நிர்வாகத்திற்கு எதிராக சமீபத்தில் பாமக தலைவர் அன்புமணி போராட்டம் நடத்திய நிலையில் இந்த போராட்டம் திடீரென வன்முறையில் முடிந்தது
காவிரியில் இருந்து உரிய நீரை திறந்திட கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
அண்ணாமலை குறித்து நேற்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டி அளித்த நிலையில் அரசியல் விஞ்ஞானி செல்லூர் ராஜு அவர்களுக்கெல்லாம் பதில் சொல்ல
சென்னையில் மின்சாரத்தில் இயங்கும் இரண்டு அடுக்கு பேருந்து விரைவில் இயக்கப்பட இருக்கும் நிலையில் அதன் சோதனை ஓட்டம் தற்போது நடைபெற்று வெற்றி
மணிப்பூர் மாநிலத்தில் கடந்த சில மாதங்களாக வன்முறை நிகழ்ந்து வரும் நிலையில் படிப்படியாக இயல்பு நிலை திரும்பியதாக கூறப்பட்டது.
எதிர்க்கட்சிகள் மற்றும் பாஜக எம்பிக்கள் அமளி காரணமாக இன்றும் பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளன.
தரமணியில் உள்ள டாடா ராமானுஜம் தொழில்நுட்ப பூங்காவில், சாம்பியன் எக்ஸ் தொழில்நுட்ப மையம் திரு. சோம. சோமசுந்தரம், டெரிக் பிரையன்ட் மற்றும் திரு.
இந்தியாவின் மிகப்பெரிய கிராமிய விளையாட்டு திருவிழா என்ற பெருமையை பெற்றுள்ள ‘ஈஷா கிராமோத்சவம்’ இந்தாண்டு மிகப் பிரமாண்டமாக நடத்தப்பட உள்ளது.
load more