440-வது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமில்லாமல் விற்கப்படுகிறது. ஒரு வருடத்திற்கு மேலாக எந்தவித மாற்றமும் இல்லாமல் பெட்ரோல் மற்றும் டீசல்
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அக்கட்சியில் மீண்டும் இணைந்தார் முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா. அதிமுக மாவட்ட செயலாளர்கள்
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்கள் நாளை மாலை சென்னை வருகை புரிய உள்ளார். குடியரசு தலைவரை முதல்வர் மு. க. ஸ்டாலின் வரவேற்க உள்ளார். இதனை
கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் இரண்டாவது நாளாக இன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். நேற்று
ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டத்தின் அச்சாதல் பகுதியில் வசிக்கும் ஜாவேத் அகமது வானி என்ற இந்திய ராணுவ வீரர் கடந்த சனிக்கிழமை மாலை காணாமல்
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI), நெடுஞ்சாலை பயனர்களுக்கு தடையற்ற அனுபவத்தை உருவாக்கவும், பாதுகாப்பான மற்றும் மகிழ்ச்சியான பயணத்தை
மகாராஷ்டிராவில் அரசு மருத்துவமனைகளில் அனைத்து சிகிச்சைகளும் இலவசமாக வழங்கப்படும் என்றும் அதற்கான செலவை மாநில அரசே ஏற்கும் என்றும் மகாராஷ்டிர
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 20- ஆம் தேதி தொடங்கியது. கடந்த 10 நாட்கள் நடைபெற்ற கூட்ட தொடரில், எதிர்க்கட்சிகள் மக்களவை மற்றும்
வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட 26 எதிர்க்கட்சிகள் ஒரே கூட்டணியில் ஒன்றிணைந்து செயல்ப்பட்டு
கடந்த சில வாரங்களாக, தக்காளிகளின் விளைச்சல் மற்றும் வரத்து குறைந்து வருவதால், பஞ்சாப் மற்றும் சண்டிகர் உள்ளிட்ட பல மாநிலங்களில் தக்காளி விலை
கடந்த சில நாட்களுக்கு முன்பதாக நெய்வேலியில் என்எல்சி நிறுவனம் விவசாய நிலத்தை கையகப்படுத்தும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து, பாமக தலைவர் அன்புமணி
காவேரில் இருந்து காவேரி மேலாண்மை வாரிய உத்தரவுப்படி குறிப்பிட்ட அளவு நீரை கர்நாடக அரசு திறந்துவிடவில்லை. இதனை குறிப்பிட்டு ஏற்கனவே, தமிழக
மணிப்பூர் மாநிலத்தில் கடந்த சில மாதங்களாக இரு பிரிவினர்கள் இடையே வன்முறை வெடித்து, 100க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்ததோடு, பலர் காயமடைந்தனர்.
உத்தரகாண்ட் மாநிலத்தில் கேதார்நாத் யாத்திரை செல்லும் பாதையில் நேற்றிரவு பெய்த கனமழையால் திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டதில் 13 பேர்
இன்று தலைமை செயலகத்தில் தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் தலைமையில் முத்திரை பதிக்கும் முத்தான திட்டங்கள் பற்றிய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த
load more