ஆத்தூர்:சேலம் மாவட்டம் கெங்கவல்லியை அடுத்த செந்தாரப்பட்டியை சேர்ந்தவர் தியாகராஜன். இவரது மனைவி ராணி வயது (63), ஓய்வுபெற்ற சத்துணவு அமைப்பாளர்.
நிலக்கோட்டை:நிலக்கோட்ைட மினிபஸ்நிலையம் அருகே குமுந்தான்குளம் உள்ளது. இப்பகுதியில் பேரூராட்சி சார்பாக எம்.எல்.ஏ நிதியில் நாடகமேடை கட்டப்பட்டது.
இந்திய அகழாய்வுத்துறை கடந்த மாதம் 24-ம் தேதி அகழாய்வு பணியை தொடங்கியதும் உச்ச நீதிமன்றம் தடைவிதித்து, மசூதி கமிட்டியை உயர் நீதிமன்றத்தை அணுக
திருப்பதி:திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் வாங்கிச் செல்லும் லட்டு பிரசாதத்திற்கு வயது 308 ஆகிறது.தற்போது லட்டு பிரசாதம் மூலம் ஆண்டுக்கு
நத்தம்:நத்தம் கோவில்பட்டியில் தனியார் கிளப்பில் மதுபான பார் உள்ளது. அது தமிழ்நாடு மதுபானம் உரிமம் மற்றும் அனுமதி சட்டத்தின் கீழ் எப்.எல்.2 உரிமம்
திருவனந்தபுரம்:கேரள மாநிலம் குளத்துப்புழா பகுதியை சேர்ந்தவர் விஷ்ணு (வயது31). இவருக்கு 10-ம் வகுப்பு படித்து வரும் 15 வயது சிறுமி ஒருவர் இன்ஸ்டாகிராம்
அருகே புற்றுக்கோவிலை இடித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மனு :இந்து முன்னணி மாவட்ட பொதுச்செயலாளர் முருகன், மாவட்ட செயலாளர் உமையராஜ் ஆகியோர்
திருவனந்தபுரம்:கேரள மாநிலம் கண்ணூர் படப்பேங்காடு பகுதியை சேர்ந்தவர் ஜார்ஜ் ஜோசப். சம்பவத்தன்று இவர் கோவையில் இருந்து மங்களூரு இன்டர்சிட்டி
வத்தலக்குண்டு:தமிழகத்தில் கடந்த 1 மாதமாக தக்காளி விலை கடுமையாக உயர்ந்து சாமானிய மற்றும் ஏழை மக்கள் வாங்கி பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.
கூடலூர்:தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ளது சுருளி அருவி. பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமாகவும், அமாவாசை உள்ளிட்ட நாட்களில் முன்னோர்க ளுக்கு தர்ப்பணம்
திருச்சி:திருச்சி, கரூர் மாவட்டங்களில் இன்று ஆடிப்பெருக்கு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறையில் ஆடிப்பெருக்கு
திருப்பூர் கிட்ஸ் கிளப் பள்ளியில் ஆடிபெருக்கு சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கிட்ஸ் கிளப் பள்ளியின் செயலாளர் நிவேதிகா ஸ்ரீராம் கலந்து
நடிகை டாப்ஸி, வெற்றிமாறன் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியான ஆடுகளம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதன்பின்னர் ஜீவாவின் வந்தான்
கோவை:கரூரில் அமைச்சர் செந்தில்பாலாஜியின் உதவியாளர் வீடு உள்பட 4 இடங்களில் இன்று காலை முதல் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வரும் நிலையில்,
வருசநாடு:தேனி மாவட்டம் வருசநாடு அருகில் உள்ள வாலிப்பாறை பகுதியில் கருங்காலி மரக்கட்டைகள் வெட்டி கடத்தப்படுவதாக வனத்துறையினருக்கு தகவல்
load more