athavannews.com :
மலையக எழுச்சி பயணத்திற்கு ஆதரவாக யாழில் பேரணி 🕑 Thu, 03 Aug 2023
athavannews.com

மலையக எழுச்சி பயணத்திற்கு ஆதரவாக யாழில் பேரணி

மலையக மக்கள் இலங்கைக்கு வருகை தந்து 200 வருடங்கள் பூர்த்தி அடைந்துள்ளதை முன்னிட்டு இடம்பெற்றுவரும் மலையக எழுச்சி நடை பயணத்துக்கு ஆதரவு வழங்கும்

உக்ரைனின் தானிய மையங்களைக் குறிவைத்து ரஷ்யா விமானத் தாக்குதல்! 🕑 Thu, 03 Aug 2023
athavannews.com

உக்ரைனின் தானிய மையங்களைக் குறிவைத்து ரஷ்யா விமானத் தாக்குதல்!

ருமேனியா எல்லைக்கு அருகில் அமைந்துள்ள டன்யூப் நதிப் பகுதியில் துறைமுகக் கட்டமைப்புகளைக் குறிவைத்து ஆளில்லா விமானம் மூலம் ரஷ்யா தாக்குதலை

பௌத்த மயமாகும் சுழிபுரம் முருகன் கோயில்? அச்சத்தில் மக்கள் 🕑 Thu, 03 Aug 2023
athavannews.com

பௌத்த மயமாகும் சுழிபுரம் முருகன் கோயில்? அச்சத்தில் மக்கள்

யாழ்ப்பாணம் சுழிபுரம் பறாளாய் முருகன் ஆலயத்தில் உள்ள நூற்றாண்டு பழமைவாய்ந்த அரச மரம் சங்கமித்தையுடன் தொடர்புடைய அரச மரம் என வர்த்தமானி

எரிவாயு விலைகளில் மாற்றம்-! 🕑 Thu, 03 Aug 2023
athavannews.com

எரிவாயு விலைகளில் மாற்றம்-!

உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்களின் விலை இந்த மாதம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக லிட்ரோ காஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. உலக சந்தையில் ஒரு மெட்ரிக் தொன்

சீமெந்து தொழிற்சாலையில் 120 மில்லியன் ரூபாய் பெறுமதியான இரும்புகள்  திருட்டு 🕑 Thu, 03 Aug 2023
athavannews.com

சீமெந்து தொழிற்சாலையில் 120 மில்லியன் ரூபாய் பெறுமதியான இரும்புகள் திருட்டு

காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையில் பிரதேச வாசிகள் இரும்பு திருட்டில் ஈடுபட்டு வருவதாகவும் , கடந்த இரண்டு மாதங்களில் மாத்திரம் சுமார் 120

காணி உறுதிப்பத்திரங்களை வழங்க அரசாங்கம் நடவடிக்கை! 🕑 Thu, 03 Aug 2023
athavannews.com

காணி உறுதிப்பத்திரங்களை வழங்க அரசாங்கம் நடவடிக்கை!

மகாவலி வலயத்தில் காணி உறுதிப்பத்திரம் இல்லாத 20 ஆயிரம் பேருக்கு காணி உறுதிகளை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. ஜனாதிபதி ரணில்

சட்டவிரோதமாக கடலட்டைகளை கொண்டு சென்ற இருவர் கைது! 🕑 Thu, 03 Aug 2023
athavannews.com

சட்டவிரோதமாக கடலட்டைகளை கொண்டு சென்ற இருவர் கைது!

மன்னாரில் இருந்து அனுமதிப்பத்திரம் இன்றி கடலட்டைகளை கொண்டு சென்ற இருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். மன்னார் பிரதான பாலத்தடியில் உள்ள சோதனை

கிளாலியில் மணல் கொள்ளையில் ஈடுபட்டவர்கள் மீது துப்பாக்கிச் சூடு 🕑 Thu, 03 Aug 2023
athavannews.com

கிளாலியில் மணல் கொள்ளையில் ஈடுபட்டவர்கள் மீது துப்பாக்கிச் சூடு

பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கிளாலி கடற்கரையில் மணல் கொள்ளையில் ஈடுபட்ட நபர்கள் மீது நேற்றைய தினம் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில்

வவுனியா தாக்குதல் சம்பவம் : பிரதான சந்தேகநபர் கைது! 🕑 Thu, 03 Aug 2023
athavannews.com

வவுனியா தாக்குதல் சம்பவம் : பிரதான சந்தேகநபர் கைது!

வவுனியா – தோணிக்கல் பகுதியில் வீடு புகுந்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில்,

யாழில் கட்டணமானி பொருத்தாத முச்சக்கர வண்டிகள் அகற்றம் 🕑 Thu, 03 Aug 2023
athavannews.com

யாழில் கட்டணமானி பொருத்தாத முச்சக்கர வண்டிகள் அகற்றம்

யாழ் நகர்ப் பகுதியில், முச்சக்கர வண்டித் தரிப்பிடத்தில் இருந்து கட்டணமானி பொருத்தாத முச்சக்கர வண்டிகளை அகற்றும் நடவடிக்கையில் போக்குவரத்து

மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் சிரமதானப்  பணிகள் முன்னெடுப்பு 🕑 Thu, 03 Aug 2023
athavannews.com

மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் சிரமதானப் பணிகள் முன்னெடுப்பு

கிழக்கிலங்கையின் வரலாற்றுசிறப்புமிக்க மட்டக்களப்பு அருள்மிகு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் எதிர்வரும் 07ஆம் திகதி

அரியானா மாநிலத்தில்  144 தடை உத்தரவு அமல் 🕑 Thu, 03 Aug 2023
athavannews.com

அரியானா மாநிலத்தில் 144 தடை உத்தரவு அமல்

அரியானா மாநிலம் நூ மாவட்டத்தில் கடந்த திங்கட்கிழமை நடந்த விஸ்வ இந்து பரிஷத் ஊர்வலத்தில் சிலர் கல் வீசி தாக்குதல் நடத்தியிருந்தனர் அதைத்

சுகாதாரசேவை மீதான நம்பிக்கையை ஜனாதிபதி மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும் : ஐக்கிய மக்கள் சக்தி! 🕑 Thu, 03 Aug 2023
athavannews.com

சுகாதாரசேவை மீதான நம்பிக்கையை ஜனாதிபதி மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும் : ஐக்கிய மக்கள் சக்தி!

இலவச சுகாதார சேவை மீது மக்களுக்கு இல்லாமல் போயுள்ள நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்ப ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாடாளுமன்ற

ஒற்றையாட்சியுடன் கூடிய மாகாணசபை முறைமையே சிறந்தது : வாசுதேவ நாணயக்கார! 🕑 Thu, 03 Aug 2023
athavannews.com

ஒற்றையாட்சியுடன் கூடிய மாகாணசபை முறைமையே சிறந்தது : வாசுதேவ நாணயக்கார!

ஒற்றையாட்சியுடன் கூடிய மாகாணசபை முறைமை என்பதுதான் எமது கொள்கையாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். கொழும்பில்

சீமெந்து தொழிற்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொன்னாவெளி மக்கள் போராட்டம் 🕑 Thu, 03 Aug 2023
athavannews.com

சீமெந்து தொழிற்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொன்னாவெளி மக்கள் போராட்டம்

பொன்னாவெளி கிராமத்தில் ஆரம்பிக்கப்படவுள்ள சீமெந்துத் தொழிற்சாலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து மக்கள் பாரிய போராட்டமொன்றை இன்று

load more

Districts Trending
வெயில்   பாஜக   தேர்வு   காவல்துறை வழக்குப்பதிவு   பிரதமர்   வாக்குப்பதிவு   திருமணம்   திமுக   மாணவர்   மருத்துவமனை   சினிமா   சிகிச்சை   நரேந்திர மோடி   காவல் நிலையம்   தண்ணீர்   மழை   பிரச்சாரம்   மக்களவைத் தேர்தல்   வேட்பாளர்   சமூகம்   திரைப்படம்   வாக்கு   தேர்தல் ஆணையம்   கோடைக் காலம்   தொழில்நுட்பம்   போராட்டம்   பக்தர்   ரன்கள்   சிறை   மருத்துவர்   விவசாயி   பாடல்   பேட்டிங்   பயணி   விக்கெட்   அதிமுக   கொலை   மு.க. ஸ்டாலின்   காங்கிரஸ் கட்சி   ஐபிஎல் போட்டி   வரலாறு   அரசு மருத்துவமனை   திரையரங்கு   ஒதுக்கீடு   நாடாளுமன்றத் தேர்தல்   கோடை வெயில்   வரி   புகைப்படம்   விமானம்   காதல்   கோடைக்காலம்   லக்னோ அணி   நீதிமன்றம்   கட்டணம்   தெலுங்கு   மொழி   வேலை வாய்ப்பு   மைதானம்   தங்கம்   மக்களவைத் தொகுதி   முருகன்   வறட்சி   மாணவி   ஓட்டு   அரசியல் கட்சி   வசூல்   சுகாதாரம்   வெளிநாடு   தர்ப்பூசணி   லட்சம் ரூபாய்   போலீஸ்   தேர்தல் பிரச்சாரம்   சீசனில்   எதிர்க்கட்சி   பாலம்   வாக்காளர்   ரன்களை   திறப்பு விழா   தலைநகர்   காவல்துறை விசாரணை   நட்சத்திரம்   சுவாமி தரிசனம்   பிரேதப் பரிசோதனை   ராகுல் காந்தி   ஓட்டுநர்   பூஜை   லாரி   பெங்களூரு அணி   இண்டியா கூட்டணி   வானிலை   ரிலீஸ்   இசை   காவல்துறை கைது   கடன்   பேச்சுவார்த்தை   கொடைக்கானல்   சஞ்சு சாம்சன்   குற்றவாளி   ராமர்   வாட்ஸ் அப்  
Terms & Conditions | Privacy Policy | About us