தமிழிசையில் இருந்து வந்தவையே கர்நாடக இசை, இந்துஸ்தானி போன்ற இந்தியாவின் பிற இசை வடிவங்கள் என ஆபிரகாம் பண்டிதர் கண்டுபிடிக்கிறார். இதற்கான
துப்பாக்கி சூடு நடந்த போது பதிவு செய்யப்பட்ட வீடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன. இதில் ஆர்பிஎஃப் வீரர் சேத்தன் சிங் சவுத்ரி
சென்னைக்கு அருகில் உள்ள கூடுவாஞ்சேரியில் செவ்வாய்க்கிழமையன்று அதிகாலை காவல்துறையினர் நடத்திய என்கவுன்ட்டரில் சோட்டா வினோத், ரமேஷ் ஆகிய இருவர்
“நான் கையொப்பமிட்ட தாள்களில் என்ன எழுதப்பட்டிருந்தது என்று எனக்கு தெரியவில்லை. ஆனால், என் மீது சுமத்தியிருந்த குற்றச்சாட்டு அடிப்படையில்
“எல்லோருக்கும் குழந்தை பிறக்கிறது என்பதற்காக நாங்கள் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாது. அதற்காக நாங்கள் குழந்தைகளை வெறுக்கிறோம் என்பதல்ல. விஷயம்
"கழுகப் பார்த்து காக்கா உயரமாப் பறக்க நினைக்கும். இருந்தாலும் காக்காவால் முடியாது. ஆனால், கழுகு இறக்கையை கூட ஆட்டாம எட்ட முடியாத உயரத்தில்
"தீ மிதித் திருவிழாவிற்காக நாள் முழுவதும் விரதம் இருக்க வேண்டும். ராஜேஷ் அன்று விரதம் இருந்து இரவு தீ மிதிக்கச் சென்றார். அவருக்கு ஏற்கெனவே இரத்த
இவர்கள் பா. ஜ. க தலைவர் ஜே. பி. நட்டாவின் பரிந்துரையின் பேரில் கட்சியின் செயற்குழுவில் உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளார்களா அல்லது பிரதமர்
உத்திரமேருர் அரசு மருத்துவமனைக்கு வந்த பள்ளி சிறுவனுக்கு மூக்கின் வழியாக மருந்து செலுத்த வேண்டியிருந்தது. அப்போது, அதற்கு உரிய முக கவசம்
மத ஊர்வலத்துக்கு ஏற்பாடு செய்தவர்கள் முழு நிகழ்ச்சி நிரலையும் தெரிவிக்கவில்லை. எத்தனை பேர் பங்கேற்பார்கள் என்றும் கூறவில்லை. இந்த தகவல்
46 ஆயிரம் ஆண்டுகளாக செயலற்ற நிலையில் இருந்த நூற்புழுக்களை விஞ்ஞானிகள் தங்களது ஆராய்ச்சிகளின் மூலம் மீண்டும் உயிர்பிக்க செய்துள்ளனர். இந்த
விண்ணப்பதாரர் இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எடை குறைந்த குழந்தைகள், அறுவை சிகிச்சைக்கு உட்பட்ட குழந்தைகள், தாய்ப்பால் சுரக்காத தாயின் குழந்தைகள் ஆகியோருக்கு இங்கு பால் உறுதி
load more