policenewsplus.in :
போதைப்பொருட்கள் கடத்தி வந்த இரண்டு பேரும் மீது வழக்கு 🕑 Wed, 02 Aug 2023
policenewsplus.in

போதைப்பொருட்கள் கடத்தி வந்த இரண்டு பேரும் மீது வழக்கு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம். ஒசூர் சிப்காட் காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள மூக்கண்டப்பள்ளி தோப்பமா கோவில் என்ற பகுதியில்

சரக்கு கடையில் கொள்ளை அடிக்க முயற்சி செய்த இரண்டு சிறுவர்கள் கைது 🕑 Wed, 02 Aug 2023
policenewsplus.in

சரக்கு கடையில் கொள்ளை அடிக்க முயற்சி செய்த இரண்டு சிறுவர்கள் கைது

மதுரை: மாப்பாளையம் பகுதியில், செயல்பட்டு வந்த பல சரக்கு கடை ஒன்றில் நேற்று இரவு இரண்டு மர்ம நபர்கள் கடையினுள் புகுந்து கொள்ளையடித்து

குழந்தைகளை காக்கும் இமைகள் திட்டம் குறித்த முகாம் 🕑 Wed, 02 Aug 2023
policenewsplus.in

குழந்தைகளை காக்கும் இமைகள் திட்டம் குறித்த முகாம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.N. மோகன்ராஜ் அவர்கள், தலைமையில் மாவட்ட காவல் அலுவலகத்தில் திருநாவலூர், அரசு

காரியாபட்டி அரசு மேனிலைப் பள்ளியில் மிதிவண்டிகள் வழங்குதல் 🕑 Wed, 02 Aug 2023
policenewsplus.in

காரியாபட்டி அரசு மேனிலைப் பள்ளியில் மிதிவண்டிகள் வழங்குதல்

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி ஒன்றியம், பி. புதுப்பட்டி அரசு மேனிலைப் பள்ளியில், தமிழக அரசு வழங்கும் விலையில்லா மிதிவண்டிகள்

காரியாபட்டியில் மரக்கன்றுகள் நடும் விழா 🕑 Wed, 02 Aug 2023
policenewsplus.in

காரியாபட்டியில் மரக்கன்றுகள் நடும் விழா

விருதுநகர்: காரியாபட்டி சூரனூரில் கைலாசநாதர் ஆனந்த வல்லி கோயில் நந்தவனத்தில், விருதுநகர் ஆலமர அமைப்பின் சார்பாக மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.

உலக தாய்ப்பால் முன்னிட்டு மருத்துவமனையில் குத்துவிளக்கேற்றி சிறப்பு விழா 🕑 Wed, 02 Aug 2023
policenewsplus.in

உலக தாய்ப்பால் முன்னிட்டு மருத்துவமனையில் குத்துவிளக்கேற்றி சிறப்பு விழா

சிவகங்கை: தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி தாய்ப்பாலின் உன்னதத்தை உணர்த்தும் விதமாக, உலக தாய்ப்பால் வார விழா ஆகஸ்ட் 1 முதல் 7 வரை அரசு சிவகங்கை

44 மனுக்கள் எடுக்குமாறு காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவு 🕑 Wed, 02 Aug 2023
policenewsplus.in

44 மனுக்கள் எடுக்குமாறு காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவு

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம் வாரந்தோறும் ஒவ்வொரு புதன்கிழமைகளிலும் நடைபெறுவதை முன்னிட்டு

மணல் கடத்தி வந்த 2 பேர் கைது 🕑 Wed, 02 Aug 2023
policenewsplus.in

மணல் கடத்தி வந்த 2 பேர் கைது

தூத்துக்குடி: நாரைக்கிணறு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உரிய அனுமதியின்றி டிராக்டரில் சரள் மணல் கடத்திய 2 பேர் கைது – 1 யூனிட் சரள் மணல்,

போக்சோ வழக்கில் ஈடுபட்டவருக்கு 23 ஆண்டுகள் சிறை 🕑 Wed, 02 Aug 2023
policenewsplus.in

போக்சோ வழக்கில் ஈடுபட்டவருக்கு 23 ஆண்டுகள் சிறை

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் விளாம்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த (03.12.2020) -ஆம் தேதி சிறுமியை ஆசை வார்த்தை கூறி அழைத்துச்

பட்டாசு கடைகள் வியாபாரிகளுக்கு பாதுகாப்பு பற்றிய முகாம் 🕑 Wed, 02 Aug 2023
policenewsplus.in

பட்டாசு கடைகள் வியாபாரிகளுக்கு பாதுகாப்பு பற்றிய முகாம்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியில் உள்ள பட்டாசு கடைகள் வியாபாரிகளுக்கு பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் ஒசூர் சிப்காட் காவல்

சாலை பாதுகாப்பு  பற்றிய ஆலோசனைக் கூட்டம் 🕑 Thu, 03 Aug 2023
policenewsplus.in

சாலை பாதுகாப்பு பற்றிய ஆலோசனைக் கூட்டம்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஏ. டி. எஸ்பி. வெள்ளைச்சாமி தலைமையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஆலோசனைக்

மாற்றத்தை தேடி மக்களிடம் நேரடியாக காவல்துறையினர் 🕑 Thu, 03 Aug 2023
policenewsplus.in

மாற்றத்தை தேடி மக்களிடம் நேரடியாக காவல்துறையினர்

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள், உத்தரவின்படி செய்துங்கநல்லூர், குலசேகரன்பட்டினம்

load more

Districts
Trending

Terms & Conditions | Privacy Policy | About us