வாழ்க்கையில் கம்யூட்டரையே பார்க்காத, அப்படி பார்க்கவேண்டுமானால் டவுனுக்கு போகவேண்டும் என்ற நிலையில் இருந்த குக்கிராமங்களின் மாணவ மாணவிகளின்
பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகள் குறித்து முதலமைச்சர் அலுவலகத்துக்கு அனுப்பும் மனுக்களைப் பிரித்துக் கூட பார்க்காமல் குப்பைகளில் போடுவதாக
இந்தாண்டு ஜூலை மாதம் புள்ளிவிவரத்தின் படி, ஜி. எஸ். டியின் வசூல் 11 சதவீதம் உயர்ந்துள்ளது. அதுமட்டுமல்லாமல், 1.65 லட்சம் கோடி ரூபாய் எனும் அளவை
புவி வட்டப்பாதையில் இருந்து விலகி நிலவை நோக்கு சந்திரயான் – 3 செயற்கைக்கோளானது வெற்றிக்கரமாக தன் பயணத்தைத் துவக்கியுள்ளது. கிட்டத்தட்ட பூமியில்
சென்னை மாநகராட்சி மேயராக வலம் வருபவர் பிரியா. எங்கு சென்றாலும் அமைச்சர்கள் பாதுகாப்பிலேயே ஆய்வு, பேட்டி என சுற்றி வந்தார். இதைப் பலர் கேள்வி
இந்திய அரசியல் வரலாற்றில் தனது கட்சியில் நடக்கும் சமூகநீதிக்கெதிரான நடவடிக்கையினை நெற்றிப் பொட்டில் அடித்தார் போல, தான் நடித்த மாமன்னன்
அரசு மருத்துவமனைகள் என்பது அலட்சியத்தின் உச்சமாக மாறி வருகிறது இந்த விடியா ஆட்சியில். தவறான சிகிச்சையின் காரணமாக உயிரிழப்புகள் ஏற்பட்டு
தமிழகத்தில் தற்போது கிட்டத்தட்ட 14 அணைகள் வறண்ட நிலையில் கவலைக்கிடமாக உள்ளது. தமிழ்நாடு நீர்வளத்துறையின் மேற்பார்வையின் கீழ் 90 அணைகள் இருக்கின்றன.
மழைநீர் வடிகால் பணிக்காக பல இடங்களில் ஐம்பது முதல் நூறாண்டுகள் பழமையான மரங்களை வெட்டி சாய்த்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அராஜகம் செய்கின்ற கணவனுக்கு வாக்கப்பட்ட மனைவியைப் போல தற்போது திமுகவிடம் தமிழ்நாடு மக்கள் மாட்டிக்கொண்டு விழி பிதுங்கி போயிருக்கிறார்கள்.
பெண்களுக்கு தாலிக்குத் தங்கம் திட்டத்துக்குப் பணமில்லை… அம்மா மகளிர் இருசக்கரவாகனத் திட்டத்துக்குப் பணமில்லை… இப்படியெல்லாம் பெண்களுக்கு
load more