சிலி நாட்டில் வீடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 90 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. வபரைசோ என்ற இடத்தில், 8
கேரளாவில் தீவிரவாத தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வரும் தேசியப் புலனாய்வு முகமை அதிகாரிகள், தடை செய்யப்பட்டுள்ள Popular front of India இயக்கத்தின் The Green Valley Academy என்ற
நம்பி வாக்களித்த மக்களுக்கு தன்னால் எதுவும் செய்ய முடியவில்லை என்று கூறி ஆந்திராவில் கவுன்சிலர் ஒருவர் தன்னைத் தானே செருப்பால் அடித்துக்
ஏழாவது ஆசிய ஆடவர் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்துகொள்ள சென்னை வந்த இந்திய ஹாக்கிக் குழுவினருக்கு விமான நிலையத்தில், மயிலாட்டம்,
நிலவை ஆராய்வதற்காக இஸ்ரோவால் அனுப்பப்பட்ட சந்திரயான்-3 விண்கலம், பூமியின் சுற்றுவட்டப் பாதையை நிறைவு செய்து, நிலவின் நீள்வட்டப் பாதையை நோக்கிய
சான் பிரான்சிஸ்கோ நகரிலுள்ள டுவிட்டர் தலைமை அலுவலகத்தில் மூன்று நாட்களுக்கு முன் வைக்கப்பட்ட பிரமாண்ட எக்ஸ் லோகோ பொதுமக்கள் அளித்த புகாரைத்
மகாராஷ்டிராவில் தானே அருகே பாலம் கட்டும் பணியின்போது ராட்சத கிரேன் சரிந்து விழுந்த விபத்தில் இரண்டு தமிழர்கள் உள்பட 17 தொழிலாளர்கள் பலியாகினர்.
சீன தலைநகர் பெய்ஜிங்-கில் தொடர் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி இதுவரை 11 பேர் உயிரிழந்தனர். சீனாவை தாக்கிய டோக்சுரி சூறாவளியால் கடந்த
ராஜஸ்தானில் பள்ளிச் சிறுமி ஒருவரின் குடிநீர் கேனில் சிறுவர்கள் சிலர் சிறுநீர் கழித்தது தொடர்பாக வன்முறை வெடித்துள்ளது. பில்வாரா என்ற இடத்தில்
நாட்டின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்துக்கு சேவை புரிந்ததற்காக லோகமான்ய திலகர் விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது. மகாராஷ்டிரா மாநிலம் புனே
தமிழகம் முழுவதும் 500 நியாய விலைக் கடைகளில் கிலோ 60 ரூபாய்க்கு விற்கப்படும் தக்காளியை வாங்க காலையில் இருந்து ஏராளமானோர் நீண்ட வரிசையில்
மாமூல் தராத தி.மு.க. பிரமுகரை விரட்டி விரட்டி வெட்டிய வழக்கில் தேடப்பட்டு வந்த 2 ரவுடிகளை போலீசார் என்கவுண்டர் மூலம் சுட்டுக்கொன்ற சம்பவம்
இலங்கையில் இருந்து மண்டபம் துறைமுகத்துக்கு இரு குழந்தைகள் மற்றும் கணவனுடன் வந்திறங்கிய ஈழத்தமிழ் பெண் ஒருவர் இலங்கையின் அரசியல் பொருளாதார
சென்னையில் 2019-இல் ஸ்மார்ட் பைக் திட்டத்தின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்ட இ-சைக்கிள்கள் துருப்பிடித்து கேட்பாரற்று கிடப்பதாக சைக்கிள் ஆர்வலர்கள்
மக்களவையில் எதிர்க்கட்சியினர் கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம் மீது வரும் 8-ஆம் தேதி முதல் விவாதம் நடத்தப்படும் என
load more