கர்நாடகாவில் தண்ணீர் திறப்பு குறைந்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 13 ஆயிரம் கன அடியாக குறைந்தது
நாமக்கல்லில் வருகிற செப். 19, 20, 21 ஆகிய 3 நாட்கள், அகில இந்திய அளவிலான ஆதிவாசிகள் உரிமைகளுக்கான தேசிய அமைப்பின் மாநாடு நடைபெறுகிறது.
குளித்தலை அருகே நள்ளிரவு கார், லாரி நேருக்கு நேர் மோதிய விபத்தில் வங்கி அதிகாரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்
திட்டக்குடி காய்கறி மார்க்கெட்டில் 200 கிலோ தக்காளியை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்
நாடுகடத்தப்பட்ட பலுசிஸ்தான் பிரதமர், பாகிஸ்தானிடம் இருந்து விடுதலை பெற ஐ. நா. வில் இந்திய பிரதமர் மோடியின் ஆதரவை கோரியுள்ளார்.
டாக்டர் முத்துலட்சுமி அம்மையார் அவர்கள் 30.07.1886 அன்று பிறந்தார். அவரது 138-வது பிறந்த நாள் அரசு சார்பில் கொண்டாடப்பட்டது
sonia met sonipath womens at her residence அரியானா மாநிலம் சோனிபத் மாவட்டத்தைச் சேர்ந்த பெண்கள் டில்லியிலுள்ள சோனியா இல்லத்துக்கு வருகை தந்தனர்.
Drone Attack - ரஷ்யாவின் மாஸ்கோ மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து நகர விமானம் நிலையம் மூடப்பட்டுள்ளது.
தாய்ப்பால், குழந்தைக்கான ஊட்டச்சத்தை மட்டும் வழங்கவில்லை, குழந்தையின் மூளை வளர்ச்சியிலும் பெரும் பங்காற்றுகிறது.
பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அமைச்சர் திடீர் ஆய்வு மேற்கொண்டு. பொது மக்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்தார்
திருமங்கலம் அருகே 8 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற மீன் பிடி திருவிழாவில் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்று மீன் பிடித்தனர்
மதுரையில் ஒரே நாளில் வெவ்வேறு சம்பவங்களில் எட்டு பேர் உயிரிழந்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
விவசாயிகளை பாதிக்கின்ற வகையில் என்எல்சி நிர்வாகம் செயல்பட்டு வருகின்றது. இதனை கண்டித்துபாட்டாளி மக்கள் கட்சி போராட்டம்
india opposition party meet postponed பாஜ ஆட்சிக்கு எதிராக ஒன்று சேர்ந்துள்ள எதிர்க்கட்சிகளின் கூட்டணி அமைப்புதான் இந்தியா. இதன் 3வது ஆலோசனைக்கூட்டமானது செப்டம்பர் மாத
தேசிய தன்னார்வ இரத்த தான தினம் (அக்டோபர் 1) மற்றும் உலக இரத்த தானம் செய்பவர்கள் தினம் (ஜூன் 14) கொண்டாடப்படுகிறது
load more