patrikai.com :
விவசாயிகள் உண்ணாவிரத போராட்டத்திற்கு அனுமதி மறுப்பு 🕑 Sun, 30 Jul 2023
patrikai.com

விவசாயிகள் உண்ணாவிரத போராட்டத்திற்கு அனுமதி மறுப்பு

நெய்வேலி: நெய்வேலி என்எல்சி நிறுவனம் நிலம் கையகப்படுத்துவதை எதிர்த்து விவசாயிகள் நடத்த இருந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது.

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்களுடன் கார்கே ஆலோசனை 🕑 Sun, 30 Jul 2023
patrikai.com

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்களுடன் கார்கே ஆலோசனை

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர்களுடன் ஆகஸ்ட் 4ம் தேதி மல்லிகார்ஜுன கார்கே ஆலோசனை நடத்தவுள்ளார். நாடு முழுவதும் நாடாளுமன்ற மக்களவை மற்றும்

எங்களிடம் பேசிய மணிப்பூர் பெண்கள் உடைந்து போனார்கள் – கவுரவ் கோகோய் 🕑 Sun, 30 Jul 2023
patrikai.com

எங்களிடம் பேசிய மணிப்பூர் பெண்கள் உடைந்து போனார்கள் – கவுரவ் கோகோய்

மணிப்பூர்: எங்களிடம் பேசிய மணிப்பூர் பெண்கள் உடைந்து போனார்கள் என்று மணிப்பூர் ஆளுநரை சந்திப்புக்கு பின் பேசிய காங்கிரஸ் கட்சியின் மக்களவை

மருத்துவ காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் – அமைச்சர் 🕑 Sun, 30 Jul 2023
patrikai.com

மருத்துவ காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் – அமைச்சர்

தஞ்சை: தமிழகம் முழுவதும் உள்ள மருத்துவ காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று தஞ்சையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம்

ஜைலாக் சிஸ்டம்ஸ் நிறுவன முன்னாள் இயக்குநர்களை தப்பியோடிய குற்றவாளிகளாக அறிவித்தது சென்னை சிபிஐ நீதிமன்றம் 🕑 Sun, 30 Jul 2023
patrikai.com

ஜைலாக் சிஸ்டம்ஸ் நிறுவன முன்னாள் இயக்குநர்களை தப்பியோடிய குற்றவாளிகளாக அறிவித்தது சென்னை சிபிஐ நீதிமன்றம்

ஜைலாக் சிஸ்டம்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர்களான சுதர்சன் வெங்கட்ராமன் மற்றும் ராமானுஜம் சேஷரத்தினம் ஆகியோரை தப்பியோடிய

ஸ்மார்ட் சிட்டி பெயரில் ரூ. 900 கோடி வீணடிக்கப்பட்டுள்ளது… முறைகேடு தொடர்பாக அறிக்கை அளித்தும் நடவடிக்கையில்லை… 🕑 Sun, 30 Jul 2023
patrikai.com

ஸ்மார்ட் சிட்டி பெயரில் ரூ. 900 கோடி வீணடிக்கப்பட்டுள்ளது… முறைகேடு தொடர்பாக அறிக்கை அளித்தும் நடவடிக்கையில்லை…

சென்னை தி. நகரில் ஸ்மார்ட் சிட்டி பெயரில் 900 கோடி ரூபாய் வீணடிக்கப்பட்டுள்ளதாக அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. 2021 ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஒரேநாள்

தமிழ்நாட்டில் புலிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு… கணக்கெடுப்பில் தகவல்… 🕑 Sun, 30 Jul 2023
patrikai.com

தமிழ்நாட்டில் புலிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு… கணக்கெடுப்பில் தகவல்…

இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை 24 சதவீதம் அதிகரித்துள்ளது. புலிகள் கணக்கெடுப்பில் நாட்டில் மொத்தம் 3,682 புலிகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

load more

Districts Trending
முதல்வர் விஜய்   தவெக திட்டம்   திட்டம் கரூர்   முதல்வர் அலுவலகம்   ஆணை   விவசாயி   தலைமைச் செயலகம்   அறிவிப்பு சிவகாசி   பட்டாசு ஆலை   தவெக திட்டம் கரூர்   முதல்வர் உத்தரவுசென்னை தலைமைச் செயலகம்   முதல்வர் உத்தரவுசென்னை   நாமக்கல் கவிஞர் மாளிகை   நீதிமன்றம் காமன்வெல்த்   பிந்தியாராணி தேவி   பிந்தியாராணி தேவி நாமக்கல் கவிஞர் மாளிகை   போராட்டம்   மாணவர்   திமுக   கண்டனம் எதிர்க்கட்சி   வெள்ளி விலை   சமூகம்   நாடாளுமன்றம்   நீட்   மக்களவை   துப்பாக்கி சூடு   நபர் பலி   அமளி   நிலவரம் ஜூலை   இருசக்கர வாகனம்   விமர்சனம்   பிகாரில் மாணவர்   தங்க விலை   தலைமை நீதிபதி   அமீபிக் மூளைக்காய்ச்சல்   ராகுல் கண்டனம் இருசக்கர வாகனம்   காவல்துறை அத்துமீறல்   தேர்வு   காவல்துறை அத்துமீறல் நியாப்படுத்த   அத்துமீறல் நியாப்படுத்த   முதலமைச்சர்   சட்டம் நடவடிக்கை   கொள்கைப்படி தண்டனை   திரைப்படம்   மருத்துவமனை   விளையாட்டு   முறைகேடு   தொழில்நுட்பம் கொள்கைப்படி தண்டனை   டிஜிட்டல்   தொழில்நுட்பம் கொள்கைப்படி   உதயநிதி விமர்சனம்   பாஜக   வழக்குப்பதிவு   வரலாறு   சிகிச்சை   தண்ணீர்   நீட்தேர்வு   பள்ளி   வினாத்தாள் கசிவு   பொருளாதாரம்   மருத்துவர்   பிரதமர்   போக்குவரத்து   சந்தை   நடிகர்   சமூக ஊடகம்   மருத்துவம்   தலைமுறை   கலாச்சாரம்   பொழுதுபோக்கு   மழை   காவல் நிலையம்   பயணி   வாட்ஸ் அப்   யூடியூப் அலைவரிசை   ஹாட் செய்தி   கல்வி அமைச்சர்   சிறை   கூட்டணி   சேனல்   பாடல்   தீர்ப்பு   நிபுணர்   தர்மேந்திர பிரதான்   லட்சக்கணக்கு   கூட்ட நெரிசல்   தீவிர விசாரணை   வெள்ளிப்பதக்கம்   எக்ஸ் தளம்   ஜனதா கட்சி   வாடிக்கையாளர்   கொலை   திரையரங்கு   திருத்தம் மசோதா   வேலை வாய்ப்பு   இராஜினாமா   காமன்வெல்த் விளையாட்டு போட்டி   ஆசிரியர்   தொகுதி   சுற்றுச்சூழல்  
Terms & Conditions | Privacy Policy | About us