patrikai.com :
விவசாயிகள் உண்ணாவிரத போராட்டத்திற்கு அனுமதி மறுப்பு 🕑 Sun, 30 Jul 2023
patrikai.com

விவசாயிகள் உண்ணாவிரத போராட்டத்திற்கு அனுமதி மறுப்பு

நெய்வேலி: நெய்வேலி என்எல்சி நிறுவனம் நிலம் கையகப்படுத்துவதை எதிர்த்து விவசாயிகள் நடத்த இருந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது.

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்களுடன் கார்கே ஆலோசனை 🕑 Sun, 30 Jul 2023
patrikai.com

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்களுடன் கார்கே ஆலோசனை

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர்களுடன் ஆகஸ்ட் 4ம் தேதி மல்லிகார்ஜுன கார்கே ஆலோசனை நடத்தவுள்ளார். நாடு முழுவதும் நாடாளுமன்ற மக்களவை மற்றும்

எங்களிடம் பேசிய மணிப்பூர் பெண்கள் உடைந்து போனார்கள் – கவுரவ் கோகோய் 🕑 Sun, 30 Jul 2023
patrikai.com

எங்களிடம் பேசிய மணிப்பூர் பெண்கள் உடைந்து போனார்கள் – கவுரவ் கோகோய்

மணிப்பூர்: எங்களிடம் பேசிய மணிப்பூர் பெண்கள் உடைந்து போனார்கள் என்று மணிப்பூர் ஆளுநரை சந்திப்புக்கு பின் பேசிய காங்கிரஸ் கட்சியின் மக்களவை

மருத்துவ காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் – அமைச்சர் 🕑 Sun, 30 Jul 2023
patrikai.com

மருத்துவ காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் – அமைச்சர்

தஞ்சை: தமிழகம் முழுவதும் உள்ள மருத்துவ காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று தஞ்சையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம்

ஜைலாக் சிஸ்டம்ஸ் நிறுவன முன்னாள் இயக்குநர்களை தப்பியோடிய குற்றவாளிகளாக அறிவித்தது சென்னை சிபிஐ நீதிமன்றம் 🕑 Sun, 30 Jul 2023
patrikai.com

ஜைலாக் சிஸ்டம்ஸ் நிறுவன முன்னாள் இயக்குநர்களை தப்பியோடிய குற்றவாளிகளாக அறிவித்தது சென்னை சிபிஐ நீதிமன்றம்

ஜைலாக் சிஸ்டம்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர்களான சுதர்சன் வெங்கட்ராமன் மற்றும் ராமானுஜம் சேஷரத்தினம் ஆகியோரை தப்பியோடிய

ஸ்மார்ட் சிட்டி பெயரில் ரூ. 900 கோடி வீணடிக்கப்பட்டுள்ளது… முறைகேடு தொடர்பாக அறிக்கை அளித்தும் நடவடிக்கையில்லை… 🕑 Sun, 30 Jul 2023
patrikai.com

ஸ்மார்ட் சிட்டி பெயரில் ரூ. 900 கோடி வீணடிக்கப்பட்டுள்ளது… முறைகேடு தொடர்பாக அறிக்கை அளித்தும் நடவடிக்கையில்லை…

சென்னை தி. நகரில் ஸ்மார்ட் சிட்டி பெயரில் 900 கோடி ரூபாய் வீணடிக்கப்பட்டுள்ளதாக அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. 2021 ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஒரேநாள்

தமிழ்நாட்டில் புலிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு… கணக்கெடுப்பில் தகவல்… 🕑 Sun, 30 Jul 2023
patrikai.com

தமிழ்நாட்டில் புலிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு… கணக்கெடுப்பில் தகவல்…

இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை 24 சதவீதம் அதிகரித்துள்ளது. புலிகள் கணக்கெடுப்பில் நாட்டில் மொத்தம் 3,682 புலிகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

load more

Districts Trending
பஹல்காம் தாக்குதல்   சமூகம்   தேர்வு   சுற்றுலா பயணி   பயங்கரவாதம் தாக்குதல்   நரேந்திர மோடி   காஷ்மீர்   மருத்துவமனை   மு.க. ஸ்டாலின்   தொலைக்காட்சி நியூஸ்   எதிரொலி தமிழ்நாடு   வரலாறு   மாணவர்   திருமணம்   திரைப்படம்   சினிமா   ரன்கள்   சிகிச்சை   வழக்குப்பதிவு   கொலை   காவல் நிலையம்   விளையாட்டு   தண்ணீர்   கூட்டணி   இராஜஸ்தான் அணி   புகைப்படம் தொகுப்பு   விக்கெட்   பொருளாதாரம்   விகடன்   பக்தர்   பேட்டிங்   ஊடகம்   குற்றவாளி   எதிர்க்கட்சி   சட்டம் ஒழுங்கு   தங்கம்   தீர்ப்பு   போர்   ராஜஸ்தான் ராயல்ஸ்   தொழில்நுட்பம்   வைபவ் சூர்யவன்ஷி   வெளிநாடு   குஜராத் அணி   முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்   உச்சநீதிமன்றம்   தொகுதி   எம்எல்ஏ   ஐபிஎல் போட்டி   திராவிட மாடல்   மருத்துவம்   பாடல்   வரி   மானியக் கோரிக்கை   கேப்டன்   பஹல்காமில்   சுகாதாரம்   வாட்ஸ் அப்   தெலுங்கு   விவசாயி   விமர்சனம்   ஆசிரியர்   குஜராத் டைட்டன்ஸ்   மழை   விடுமுறை   காவலர்   சட்டமன்றத் தேர்தல்   பத்ம பூஷன் விருது   கட்டணம்   தமிழ் செய்தி   படப்பிடிப்பு   தமிழகம் சட்டமன்றம்   கலைஞர்   தொழிலாளர்   போக்குவரத்து   சிறை   வேட்பாளர்   வேலை வாய்ப்பு   கொல்லம்   லீக் ஆட்டம்   பவுண்டரி   எக்ஸ் தளம்   போராட்டம்   தீவிரவாதம் தாக்குதல்   எடப்பாடி பழனிச்சாமி   விமானம்   மொழி   பஹல்காம் பயங்கரவாதம் தாக்குதல்   ஜனாதிபதி   கல்லூரி   அமெரிக்கா அதிபர்   கடன்   சூர்யா   குடியிருப்பு   நகை   தமிழ்நாடு சட்டமன்றம்   சுற்றுலா தலம்   துப்பாக்கி சூடு   நாடாளுமன்றம்   அரசு மருத்துவமனை   வர்த்தகம்  
Terms & Conditions | Privacy Policy | About us