பி. என். ஒய். எஸ். யோகா மற்றும் இயற்கை மருத்துவப் படிப்பு சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் தனித்தனியாக தகுதியுள்ளவர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.
நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட நிலவரங்களை பொதுத்துறை வெளியிட்டுள்ளது.
நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால், பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 5,821 கன அடியில் இருந்து 4,197 கன அடியாக சரிவடைந்து உள்ளது
தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட நிலவரங்களை பொதுப்பணித்துறை வெளியிட்டுள்ளது.
காஞ்சிபுரம் ரயில்வே சாலையில் அமைந்துள்ள உழவர் சந்தையில் காய்கறி விலைப்பட்டியலுக்கும், விற்பனைக்கு மாறுபாடு உள்ளதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு.
கடந்த ஒரு மாதமாகவே தக்காளி விலை பெரும் உயர்வை கண்ட நிலையில் இன்று மீண்டும் பத்து ரூபாய் உயர்வு என்று கிலோ ஒன்றுக்கு ரூபாய் 160க்கு விற்கப்படுகிறது.
ட்விட்டர் தலைமையகத்தின் மேல் நிறுவப்பட்ட மாபெரும் 'எக்ஸ்' லோகோ குறித்து சான் பிரான்சிஸ்கோ விசாரணையைத் தொடங்கியுள்ளது.
ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ள பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.2.16 கோடிக்கு பருத்தி ஏலம் போனது.
ஈரோடு மாவட்டம், ஆசனூர் அருகே சாலையோரத்தில் இருந்த மரத்தை காட்டு யானைகள் வேரோடு சாய்ந்து தள்ளியதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
பாஜக கட்சி புதிய தேசிய நிர்வாகிகளை தேர்வு செய்து அறிவித்துள்ளது. பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா வெளியிட்டார்
ஐசிசி கிரிக்கெட் உலக கோப்பை 2023 தொடரின் டிக்கெட் World Cup 2023 tickets விற்பனை விரைவில் துவங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேயர் மகாலட்சும தலைமையில் நடைபெற்ற காஞ்சிபுரம் மாநகராட்சி கூட்டத்தில் அ. தி. மு. க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
தூத்துக்குடியில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை சரிபார்க்கும் பணியை தொடர்ந்து மாதிரி வாக்குப்பதிவு இன்று நடைபெற்றது.
நாகப்பட்டினம் மற்றும் திருப்பூரில் ரூ.11.28 கோடி மதிப்புள்ள கோவில் ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெற, இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கிக்கணக்கு தொடங்கி பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
load more