கிருஷ்ணகிரி அருகே பட்டாசு குடோனில் தீ விபத்து; 4 பேர் பலி கிருஷ்ணகிரியில் பட்டாசு கிடங்கில் ஏற்பட்ட வெடி விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். கிருஷ்ணகிரி
துல்கர் சல்மான் மலையாள திரை உலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஆவார். இவர் தற்போது பான் இந்தியா நடிகராக உருவெடுத்துள்ளார். இவர் நடிக்கும்
சென்னையில் பேருந்து- லாரி மோதி பயங்கர விபத்து சென்னை வேலப்பன்சாவடியில் இன்று அதிகாலை, பேருந்து-லாரி ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில், 2
தமிழகத்தில் உயர்கல்வித் துறை அதல பாதாளத்திற்குச் சென்றுள்ளது- எடப்பாடி பழனிசாமி கல்வியாளர்களை கலந்தாலோசிக்காமல், உயர்கல்வித்துறையில் பொது
அன்புமணி உள்ளிட்ட 3,000 பேர் மீது வழக்குப்பதிவு நெய்வேலியில் என். எல். சிக்கு எதிரான போராட்டம் தொடர்பாக 3000 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
வெங்கட் பிரபு தனது அடுத்த படம் குறித்த அப்டேட்டை நாளை வெளியிட இருப்பதாக தெரிவித்துள்ளார். வெங்கட் பிரபு மாநாடு படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு
நாட்டையே வெற்றியடையச் செய்யும் சக்தி கல்விக்கு தான் உள்ளது- மோடி டெல்லியில் நடைபெறும் புதிய கல்வி கொள்கையின் 3-வது ஆண்டு நிகழ்ச்சியில் பிரதமர்
நான் எப்படி அமைச்சர் ஆனேன் தெரியுமா? அமித்ஷாவுக்கு உதயநிதி பதிலடி நான் மக்களை சந்தித்து தேர்தலில் போட்டியிட்டு அமைச்சர் ஆகியுள்ளேன் என மத்திய
அண்ணாமலை செல்வது பாதயாத்திரை அல்ல பாவ யாத்திரை- மு. க. ஸ்டாலின் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மேற்கொள்வது பாத யாத்திரை அல்ல, கொடூரங்களுக்கு பரிகாரம்
பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தோருக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி- மு. க. ஸ்டாலின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பட்டாசுக் கடையில் ஏற்பட்ட விபத்தில்
நடிகர் சூர்யாவிற்கு வில்லனாக துல்கர் சல்மான் நடிக்க இருப்பதாக செய்திகள் பரவி வருகிறது. சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவார்
விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. விஜய், லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் லியோ திரைப்படம் உருவாகியுள்ளது.
மணிப்பூரில் தற்போது அமைதி நிலவுகிறது- அண்ணாமலை இரு சமூகத்தினரிடையே பிரச்சனை கொழுந்துவிட்டு எரிந்துவரும் மணிப்பூரில் தற்போது அமைதி நிலவுவதாக
தி. மு. க. வைச் சேர்ந்த சேலம் தொகுதியின் மக்களவை உறுப்பினர் எஸ். ஆர். பார்த்திபன், சேலம் மாவட்டம், ஓமலூரை அடுத்த கமலாபுரத்தில் உள்ள சேலம் விமான
பாமகவினர் மீது தடியடி நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்- அன்புமணி நெய்வேலியில் நடந்த விரும்பத்தகாத நிகழ்வுகள் அனைத்துக்கும் காவல்
load more