சென்னை விமான நிலைய வளாகத்தில் ஆறு அடுக்கு கார் பார்க்கிங் உள்ள திரையரங்கை மூட அதிரடியாக விமான ஆணையம் உத்தரவிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
தக்காளி விலை படிப்படியாக அதிகரித்துக் கொண்டு வரும் நிலையில் இன்று மேலும் உயர்ந்துள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி பொதுமக்கள் மத்தியில்
சென்னை விமான நிலையத்தில் நேற்று அடுத்தடுத்து இலங்கையை சேர்ந்த இருவர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தங்கம் விலை இன்று ஒரே நாளில் ஒரு சவரனுக்கு 120 ரூபாய் உயர்ந்துள்ளதை அடுத்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் ‘’என் மண் என் மக்கள் ‘’ பாத யாத்திரை தொடக்க விழா நேற்று ராமேஸ்வரத்தில் நடந்தது.
பட்டாசு தயாரிக்கும் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என சசிகலா கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்
எதிர்காலத்தின் தலைமைக்கான ஏற்பு தம்பி உதயநிதி ஸ்டாலினுக்கு உள்ளது என திமுக இளைஞரணியின் அமைப்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் கட்சியின் துணை
கிருஷ்ணகிரி மாவட்டம் பழைய பேட்டையில் உள்ளா பட்டாசு குடோனில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். 10 க்கும் மேற்பட்டோர்
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் திமுக இளைஞரணி நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்று வருகிறது.
பாஜக நிர்வாகிகள் அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பாக சி. டி. ரவி பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும் செய்தி
''திமுக இளைஞரணி கூட்டத்திற்கு வந்துள்ள எனக்கு வயது 70 வயது. ஆனால் 20 வயது மாதிரி நிற்கிறேன்'' என்று முதல்வர் மு. க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
நடிகர் சிவகார்த்திகேயனுக்கு சொந்தமான தொழிற்சாலையில் நச்சுப் புகை வெளியேறியதால் பொதுமக்கள் போராட்டம் நடத்தியதாக தகவல் வெளியாகிறது.
தெருவுக்கு தெரு டாஸ்மாக் கடைகளை திறக்கும் தமிழக அரசு , குழந்தைகளின் படிப்பு விவகாரத்தில் கவனம் செலுத்த வேண்டுமென்று நடிகர் விஜயகாந்த் இன்று
தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு நன்றாக வெயில் அடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
கிருஷ்ணகிரி அருகே பட்டாசு குடோன் வெடி விபத்தில் இதுவரை எட்டு பேர் உயிரிழந்த நிலையில் தற்போது மேலும் ஒருவர் உயிரிழந்து உள்ளதை அடுத்து
load more