உப்பில்லா பண்டம் குப்பையிலே என்று ஒரு பழ மொழி உண்டு. உப்பு பயன்படுத்தி சமைக்காத உணவை நிச்சயம் சாப்பிட முடியாது. உப்பு இல்லையென்றால் அந்த உணவு சுவை
மகாராஷ்டிர மாநிலம் புல்தானா மாவட்டத்தில் நேற்று நள்ளிரவு நிகழ்ந்த சாலை விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். 20 பேர் காயமடைந்தனர். மல்காபூர் பகுதியில்
மனைவிகள் தாயான பிறகு கணவர்களுக்கு மிகவும் எரிச்சலூட்டும் விஷயங்கள் என்ன என்று கர்ப்பிணிப் பெண்களுக்கு அறிவுறுத்தும் நோட்டீஸ் ஒன்றை வெளியிட்ட
நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள தெற்கு மீனவன்குளத்தை சேர்ந்தவர் இசக்கி(32) - எஸ்தர் மரியா தம்பதியினர். இசக்கி கூலித்தொழில் செய்து வருகிறார்.
உலக பல்கலைக்கழங்களுக்கு இடையேயான விளையாட்டு போட்டியில் 10 மீ. ஏர் ரைபிளில் தங்கம் வென்றார் இளவேனில் வாலறிவன். மகளிருக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள்
2023ம் ஆண்டு நடைபெறும் ஒருநாள் உலகக் கோப்பையை தொடர்ந்து, அடுத்த ஆண்டு டி20 உலகக் கோப்பை போட்டி நடைபெற இருக்கிறது. மிகவும் எதிர்பார்க்கப்படும்
கடலூர் மாவட்டம் நெய்வேலியில் இரண்டாவது சுரங்க விரிவாக்கத்திற்கான பணியை என். எல். சி நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இதற்காக நிலங்களை
நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கூட்டுறவுத்துறை சார்பில் கடன் உதவி வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது.
வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதி, மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் நடைபெறும் விழாவில் பிரதமர் நரேந்திர மோடிக்கு லோகமான்ய திலகர் தேசிய விருது வழங்கப்பட உள்ளது.
'சார்பட்டா பரம்பரை' திரைப்படத்தில் மாரியம்மா என்ற கதாபாத்திரத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்திய ஒரு
மக்களவை தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்களே உள்ள நிலையில், அரசியல் களம் ஏற்கனவே சூடி பிடிக்க தொடங்கியுள்ளது. கடந்த இரண்டு தேர்தல்களிலும், பாஜக வெற்றி
'என் மண் என் மக்கள்' - என்ற தலைப்பில் நடைபயணத்தை பா. ஜ. க., மாநிலத்தலைவர் அண்ணாமலை நேற்று ராமேஸ்வரத்தில் துவக்கினார். இதனை மத்திய அமைச்சர் அமித்ஷா
தமிழ் சினிமாவின் மிகவும் வித்தியாசமான ஒரு இயக்குநராக விளங்கும் கௌதம் வாசுதேவ் மேனனிடம் உதவியாளராக இருந்து பின்னர் இயக்குநராக அவதாரம் எடுத்த
எனக்கு மது அருந்தும் பழக்கம் இல்லாமல் இருந்திருந்தால் நான் இப்போது இருக்கும் இடத்தை விட மேலே இருந்திருப்பேன் என்று நடிகர் ரஜினிகாந்த்
கல்வித் துறையில் மாறுதல்களை கொண்டுவரும் முன்பு, கல்வியாளர்களை அழைத்து, எதிர்கால தமிழக இளைஞர்களின் நலனை மனதில் நிறுத்தி உயர்கல்விக் கொள்கையை
load more