சேலம், ஜூலை 28 - சந்திரயான்-3 விண்கலத்தின் இன்ஜின், எரிபொருள் டேங்க் பகுதியை பாதுகாக்கும் கவசமாக சேலம் உருக்காலையில் உற்பத்தி செய்யப்பட்ட இரும்பு
பெங்களூரு ஜூலை 28 எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு ஒன்றிய அரசு தேவை யற்ற சர்ச்சையை உருவாக்குகிறது என்று பொது சிவில் சட்டம் குறித்து
ஆழ்துளைதமிழ்நாடு முழுவதும் செயல்படாத ஆழ்துளை கிணறுகள், குவாரி குழிகளை உடனே கண்டறிந்து உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட
பாட்னா, ஜூலை 28 மணிப்பூர் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் கூச்சல், குழப்பம் நிலவிவரும் நிலையில், பீகார் மாநில பாஜக செய்தித்தொடர்பாளர் வினோத்
திருச்சி, ஜூலை 28 தமிழ்நாடு வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை சார்பில் "வேளாண் சங்கமம் 2023" என்ற மாநில கண்காட்சி திருச்சியில் நேற்று (27.7.2023) தொடங்கினர்.
புதுடில்லி,ஜூலை 28 - கடந்த 5 ஆண்டுகளில் புதிதாக அய்அய்டி, அய்அய்எம் எதுவும் திறக்கப்படவில்லை என்று நாடாளுமன்றத்தில் ஒன்றிய கல்வித்துறை இணை அமைச்சர்
புதுடில்லி, ஜூலை 28 இனக் கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூரில் நிலைமையை ஆய்வு செய்வதற்காக எதிர்க்கட்சிகளின் 'இந்தியா' கூட் டணியை சேர்ந்த
புதுடில்லி, ஜூலை 28 - பாஜக, ஆர்எஸ்எஸ் இரண்டும் அதிகாரத்துக்காக நாட்டையே எரித்து விடும் என காங்கிரசு கட்சியின் மேனாள் தலைவர் ராகுல் காந்தி
லண்டன் டாக்டர் அருண் கார்த்திக் 'விடுதலை' வளர்ச்சி நிதியாக ரூ.5,000த்தை கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றனிடம் வழங்கினார்.
கடலூர், ஜூலை 28 என்எல்சி இந்தியா நிறுவனம் கையகப்படுத்திய விவசாய விளை நிலங்களில் 2-ஆம் சுரங்க விரி வாக்கத்துக்காக வாய்க்கால் வெட்டும் பணி 2-வது நாளாக
சென்னை,ஜூலை 28 - இந்தியாவில் முதன்முறையாக சென்னை ஆழ்வார் பேட்டையிலுள்ள காவேரி மருத்துவ மனை, ‘எக்கோ வழிகாட்டலுடன் இதயத்திற்குள் லாம்ப்ரே இடது இதய
சென்னை, ஜூலை 28 ஒன்றிய அரசின் கல்வி நிறுவனங்களில் தாழ்த்தப்பட்ட மாணவர்கள்மீது வன்கொடுமை நிகழ்த்தப்படுவதால் இடைநிற்றலும், தற்கொலைகளும்
சென்னை, ஜூலை 28 அரசு அலுவலகங்களில் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் அனைத்து இடங்களிலும் தங்கள் பெயர்களை எழுதும் போதும்,
மேட்டூர், ஜூலை 28 ஒகேனக்கல் காவிரியாற்றில் நேற்று (27.7.2023) விநாடிக்கு 18 ஆயிரம் கனஅடியாக உயர்ந்த நீர்வரத்து, மாலையில் 17 ஆயிரம் கனஅடியாக குறைந்தது.
சென்னை, ஜூலை 28 கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் நகர்ப்புற பகுதிகளுக்கு 2-ஆம் கட்ட பதிவுக்கான விண்ணப்பங்கள் ஆக.1-ஆம் தேதி முதல் வழங்கப்பட
load more