போட்டிகளின் தோல்வியால் கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமல்ல தனக்கும் அணிக்கும் பெரும் வருத்தம் அளிப்பதாக இலங்கை டெஸ்ட் தலைவர் திமுத் கருணாரத்ன
கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வில் சர்வதேச நிபுணத்துவம் கண்காணிப்பை வலியுறுத்தியும் குருந்தூர்மலை பௌத்த ஆக்கிரமிப்பு உள்ளிட்ட தமிழர்
2015 ஆம் ஆண்டு 27 பேரைக் கொன்ற ஷியா மசூதியில் குண்டுவெடிப்பு மற்றும் இஸ்லாமிய அரசுக் குழுவால் உரிமை கோரப்பட்ட ஒரு கைதி உட்பட ஐந்து கைதிகளை
ஜெரோம் பெர்னாண்டோவின் வங்கிக் கணக்குகளை ஆய்வு செய்ததில் 12.2 பில்லியன் ரூபா பணப் பரிமாற்றம் தொடர்பான தகவல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சட்டமா
2024 ஆம் ஆண்டுக்கான பாடசாலைகளுக்கான முதலாம் தவணை ஆரம்பம் தொடர்பில் கல்வி அமைச்சு அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளது. இதற்கமைய 2024 ஆம் ஆண்டு பெப்ரவரி 21ம்
மெகா பொலிஸ் அல்லது மாநகர அபிவிருத்தித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான செயல்திட்டத்தை தயாரிக்க நகர அபிவிருத்தி அதிகாரசபை நடவடிக்கை
தொழிலாளர் போராட்ட மத்திய நிலையத்தால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்ட பேரணியை கலைப்பதற்காக பொரளை வனாத்தமுல்ல பகுதியில் பொலிஸார் நீர்த்தாரை
குவைத்தில் வீசா இன்றி தங்கியிருந்த இலங்கையைச் சேர்ந்த 62 வீட்டுப் பணியாளர்கள் அங்குள்ள இலங்கை தூதரகத்தினால் தற்காலிக விமான அனுமதியுடன்
ஜூலை மாதத்தில் இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை 123,000 ஐத் தாண்டியது. இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் உலகம் முழுவதிலுமிருந்து 125,495 சுற்றுலாப் பயணிகள்
தென்கொரியாவில் நடைபெறவிருக்கும் 25ஆவது உலக சாரணர் ஜம்போரியில் கலந்து கொள்ளும் இலங்கை அணிக்கு இன்று (28) இலங்கையின் பிரதம சாரணரான ஜனாதிபதி ரணில்
கொழும்பு தேசிய வைத்தியசாலை உள்ளிட்ட சில பகுதிகளில் ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணிகளை நடத்துவதற்கு தொழிலாளர் போராட்ட மத்திய நிலையத்தின் செயலாளர்
இன்று நாட்டில் சமூக மற்றும் மனிதாபிமானஅவலம் தோற்றுவிக்கப்பட்டுள்ளதாகவும், அரசாங்கமொன்று இல்லாதது போலான நிலையில் சுகாதாரத்துறையில் ஊழல்,
2022 கல்வி பொதுத் தராதர சாதாரண தர அழகியற்கலை பாடத்திற்கான செயன்முறைப் பரீட்சை எதிர்வரும் 02 ஆம் திகதி முதல் 12 ஆம் திகதி வரை பரீட்சை நடைபெறும் என
எதிர்வரும் 02 அல்லது 03 வாரங்களுக்குள் சந்தையில் 45 ரூபா தொடக்கம் 50 ரூபா வரையான விலையில் முட்டையொன்றை கொள்வனவு செய்வதற்கான சந்தர்ப்பம் நுகர்வோருக்கு
கரையோர ரயில் பாதை ஊடாக இயக்கப்படவுள்ள அனைத்து ரயில்களும் தாமதமாக இயக்கப்படும் என ரயில்வே கட்டுப்பாட்டு அறை அறிவித்துள்ளது. மருதானையில் இருந்து
load more