கொரோனா காலத்தில் வழங்கப்பட்ட அரசின் நிவாரணத்தொகையை பெறும்போது சிரித்தபடி போஸ் கொடுத்து சமூக வலைதளங்களில் வைரலான வேலம்மாள் பாட்டி காலமானார்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த மாதகடப்பா மலைப்பகுதியை சேர்ந்த சக்தி என்பவர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த பொழுது அவரது
கர்நாடகா காவிரி ஆற்றில் நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதால் மேட்டூர் அணையின் நீர் திறப்பு அதிகரித்துள்ளது. இதனால், குறுவை சாகுபடிக்காக பாசன
பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் 2000 ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. உங்களுக்கு வரவில்லையென்றால் நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்.
தர்மபுரி பெரியாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சண்முகம். இவருடைய மகள் கோகிலா இவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக பென்னாகரம் பகுதியைச் சேர்ந்த
தமிழ்நாட்டில் அதிகப்படியாக திருவண்ணாமலை மாவட்டத்தில் பெட்ரோல் டீசல் விலை உயர்வு.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று தனது நடைபயணத்தை தொடங்கவுள்ளார். இதனை மத்திய அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைக்கவுள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள்
தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலாவுடன் நடிகர் தனுஷ் கைகோர்த்துள்ள 'D51' படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்து
சந்தானம் மற்றும் நண்பர்கள் தாங்கள் திருடிய பணத்தை மறைத்து வைக்க பேய் பங்களாவுக்கு செல்கிறார்கள். அந்த பங்களாவில் இருக்கும் பேய்கள் சொல்லும்
தமிழகத்தை பெரிதும் பரபரப்பிற்கு ஆளாக்கிய கோடநாடு கொலை, கொள்ளை வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். இவர்கள் ஊட்டி செசன்ஸ்
திண்டுக்கல் பழனி நகராட்சிக்கு உட்பட்ட வார்டுகளுக்கு சேர்ந்த இரண்டு ரேஷன் கடைகள் சத்யா நகர் மற்றும் ரயில்வே பீட்டர் சாலையில் செயல்பட்டு
இந்தியப் பங்குச் சந்தை காலையில் சரிவுடன் தொடங்கியுள்ளது. இதில் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயங்கள் குறித்து பார்க்கலாம்.
திருவாரூர் பேரளம் பகுதியில் உறவினர்கள் இருவரும் அருகருகே வசித்து வந்த நிலையில் இரு குடும்பத்தினருக்கும் ஏற்பட்ட தகராறில் கணவன் மனைவியை தந்தை
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் நடை பயண்திற்கு தேமுதிக ஆதரவு தெரிவித்துள்ளது.
எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் மருத்துவமனையில் இருக்கும் நிலையில் ஜீவானந்தத்தை சந்திக்க அதிரடி முடிவு எடுக்கிறாள் ஈஸ்வரி.
load more