சென்னை: தமிழ்நாட்டில் மேலும் 11 செவிலியர் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக கூறிய தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.
சென்னை: கொரோனா காலத்தில், திமுக அரசின் நடவடிக்கைக்கு எதிராக போராட்டம் நடத்தியதாக அதிமுக முன்னாள் அமைச்சர் கே. பி. அன்பழகன் மீது தொடரப்பட்ட வழக்கை
சென்னை: என் மண் என் மக்கள் என்ற பெயரிலான அண்ணாமலை நடைபயண தொடக்க விழாவை அதிமுக புறக்கணித்த நிலையில், தேமுதிக பங்கேற்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை: சிவகங்கை பகுதிகளில் நள்ளிரவில் 3 இடங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு நடத்தப்பட்டள்ளது. இது அந்த பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.
கொல்கத்தா: பிரதமர் மோடி மணிப்பூருக்கு நேரில் சென்று ஆய்வு நடத்த வேண்டும் என வலியுறுத்தி உள்ள மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி,
குன்னூர்: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில், சிபிசிஐடி போலீசார் கூடுதல் அவகாசம் கேட்டதால், விசாரணையை செப்டம்பர் 8ம் தேதிக்கு உதகை நீதிமன்றம்
டெல்லி: மணிப்பூர் விவகாரம் குறித்து பிரதமர் பதில் அளிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருவதால், மக்களவை 12மணி வரையிலும்,
நாகை: தமிழ்நாட்டில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது குறித்து பரிசீலனை செய்யப்பட்டு வருவதாக அமைச்சா் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
டெல்லி: சில ரூபாய் நோட்டுகளில் நட்சத்திர குறியீடுகள் பிரிண்ட் செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த ரூபாய் நோட்டுக்கள் கள்ள நோட்டு என்றும், செல்லாது
சென்னை: சனி, ஞாயிறு விடுமுறைகளையொட்டி பயணிகளின் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் இன்று முதல் பல்வேறு மாவட்டங்களுக்கு சிறப்பு
சேலம்: ஆகஸ்டு 3 மற்றும் 9-ம் தேதிகளில் சேலம் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை விடப்படுவதாக சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தெரிவித்து உள்ளார். ஆடி
டெல்லி: தமிழ்நாட்டில் என்எல்சி நிறுவனம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், அதுகுறித்து விவாதிக்க வலியுறுத்தி அதிமுக எம். பி. சிவி. சண்முகம்
ஜெனீவா: உலகளவில் 69.21 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 69.21 கோடி
சென்னை: அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என தனி நீதிபதி உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தருமபுரி: 7.5 % இட ஒதுக்கீட்டால் காவலர் ஒருவர் மருத்துவராக உள்ளார். தருமபுரி முதுக்கப்பட்டியை சேர்ந்தவர் சிவராஜ். அரசு பள்ளியில் படித்து விட்டு
load more