சிங்கப்பூரில் கடந்த 20 ஆண்டுகளில் முதல் முறையாக பெண் ஒருவர் தூக்கிலிடப்பட்டுள்ளார். போதைப்பொருள் கடத்தல் குற்றத்திற்காக 45 வயது பெண்ணான சரிதேவி
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் பாதயாத்திரையை தொடங்கி வைக்கும் அமித்ஷாவின் இரண்டுநாள் தமிழக பயணத்திட்டம் இதுதான். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை என்
தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு இன்று தொடங்கியது. அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் பொறியியல்
சென்னையில் இன்றும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்துள்ளது. சென்னையில் கடந்த ஒரு வாரமாக தங்கத்தின் விலை அதிகரித்து வந்த நிலையில், இன்று அதிரடியாக
என்எல்சி விரிவாக்க விவகாரம் தொடர்பாக மாநிலங்களவையில் விவாதிக்க வலியுறுத்தி அதிமுக எம்பி சிவி சண்முகம் நோட்டீஸ் கடலூரில் சேத்தியாத்தோப்பு அருகே
நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டம் தொடங்கியது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் 7-ஆம் நாள் கூட்டம் இன்று
மொஹரம் பண்டிகையையொட்டி, நாளை சனிக்கிழமை அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை ஆகும். இதனால்
உலகில் உள்ள புலிகளில் 70 சதவீதம் இந்தியாவில்தான் காணப்படுகின்றன என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். சென்னையில், ஜி 20 சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை
மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி விளக்கமளிக்கக் கோரி, எதிர்க்கட்சிகளின் அமளியால் மக்களவை 12 மணி வரை ஒத்திவைப்பு. நாடாளுமன்ற
இன்று தக்காளி விலையில் எந்தவித மாற்றம் இன்றி கிலோ ரூ.140க்கு விற்பனை செய்யப்படுகிறது. கோயம்பேடு காய்கறி சந்தையில் இன்று மொத்த விலையில் ஒரு கிலோ
உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்துகொள்ளும் நிகழ்வுகளில் தடையில்லா மின்சாரம் வழங்க மின்வாரிய பொறியாளர்களுக்கு மின்வாரியம் உத்தரவு பாஜக மாநில
இந்தியாவில் நடைபெற உள்ள ஒருநாள் உலகக் கோப்பை தொடரின் அட்டவணையில் சில மாற்றங்களை எதிர்பார்க்கலாம் என தகவல். இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெறும் ஐசிசி
ஜெர்மனியில் இருந்து எகிப்துக்கு சுமார் 3000 சொகுசு கார்களை ஏற்றி வந்துகொண்டிருந்த சரக்கு கப்பல், டட்ச் கடற்பகுதி அருகே திடீரென தீப்பிடித்து
கடந்த 20ஆம் தேதி நாடாளுமன்ற இரு அவைகளிலும் மழைக்கால கூட்ட தொடர் தொடங்கி இன்று 7வது நாளாக தொடங்கியது. தொடங்கிய நாள் முதல் இரு அவைகளிலும் மணிப்பூர்
கோடநாடு வழக்கு தொடர்பாக இடைக்கால அறிக்கையையும் சிபிசிஐடி போலீசார் தாக்கல் செய்யவில்லை என தகவல். கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை இன்று
load more