வேளாங்கண்ணியில் கடன் தொல்லையால் அவதிப்பட்ட வெல்டிங் பட்டறை உரிமையாளர், பொதுக்கழிவறைக்குள் வைத்து கத்தியால் கழுத்தை அறுத்துக் கொண்டு
தெலங்கானாவில் பெய்துவரும் தொடர் கனமழை காரணமாக நீர் நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக
வேளாண்மையில் நவீன தொழில்நுட்ப அறிவை பயன்படுத்த வேண்டும் என்றும் லாபம் தரும் தொழிலாக வேளாண்மை உயர்த்தப்பட வேண்டும் என்றும் முதலமைச்சர்
ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி கால்நடை சந்தையில் 5 மணி நேரத்தில் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் கால்நடைகள் விற்பனையாகின. வாரந்தோறும் வியாழக்கிழமை
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியைப் பற்றி வரம்பு மீறி பேசி 2 கோடி தொண்டர்களின் மனதை முதலமைச்சர் ஸ்டாலின் புண்படுத்தியிருப்பதாக முன்னாள்
தற்போதைய ஆட்சியில் அறநிலையத்துறைக்குச் சொந்தமான கோயில்களில் இதுவரை 15 மருத்துவமனைகள் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக அமைச்சர் சேகர்பாபு
கன்னியாகுமரி மாவட்டம் வடசேரி பேருந்து நிலையத்தில் பெற்றோருடன் தூங்கியபோது கடத்தப்பட்ட 4 மாதக் குழந்தையை கேரளாவில் மீட்ட போலீசார், குழந்தையை
இளநிலை மருத்துவப் படிப்பிற்கான சிறப்பு பிரிவு கலந்தாய்வு இன்று தொடங்கியது. சென்னை கிண்டியில் உள்ள உயர் சிறப்பு பண்னோக்கு மருத்துவமனையில்
விவசாயிகளுடன் மத்திய அரசு தோளோடு தோள் நிற்கும் என்று பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார். ராஜஸ்தானின் சிகாரில் நடைபெற்ற நிகழ்ச்சியில்
ஆளுநரிடம் வழங்கப்பட்ட பெட்டியில் 6 அமைச்சர்கள் மற்றும் அவர்களது பினாமிகள் குறித்து தகவல்கள் உள்ளதாக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
மதுரையில், பழுதான மின்கம்பத்தை மாற்றிக் கொண்டிருந்த போது அவ்வழியாக நடந்துச் சென்ற கல்லூரி மாணவனின் மீது விழுந்ததில் கால் சிதைந்தது. கோச்சடை
கேரளாவில், காவல் நிலையத்தில் சிக்கன் சமைத்து சாப்பிட்டதை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றிய போலீசாரிடம் உயரதிகாரிகள் விளக்கம் கேட்டுள்ளனர்.
சிதம்பரம் அருகே 7ம் வகுப்பு மாணவன் கோவில் குளத்தில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், சிறுவனை கொலை செய்த இளைஞன் கைது செய்யப்பட்டான். தெற்கு
என்.எல்.சி-யின் நில எடுப்பு நடவடிக்கைக்கு தற்போதைய அரசு துணை நிற்பதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். அவர்
மதுராந்தகம் அருகே வீட்டு மனைக்கான தீர்மானம் நிறைவேற்றுவதற்காக, லஞ்சம் பெற்ற நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவர் கைது
load more