திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி பகுதியைச் சேர்ந்த 27 வயதான இளம்பெண், தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியையாகப் பணியாற்றிவருகிறார். இவரின் இன்ஸ்டாகிராம்
``முதல்வர் பதவி ராஜினாமா என்ற பேச்சுக்கே இடமில்லை!" - முதல்வர் பிரேன் சிங் திட்டவட்டம்!பா. ஜ. க ஆட்சி நடைபெற்றுவரும் மணிப்பூரில், கிட்டத்தட்ட மூன்று
தமிழகம் முழுவதுமே தி. மு. க-வில் கோஷ்டி பூசல்கள் அதிகரித்தபடியே இருக்கின்றன. பெரும்பாலான மாவட்டங்களில் வெளிப்படையாகவே கட்சியினர் பிரிந்து
விருதுநகரைச் சேர்ந்தவர் குமரவேல் என்கிற குமரன். நகராட்சி ஒப்பந்த பணிகள் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கேன் விநியோகம் உள்பட பலத்தரப்பட்ட
பா. ஜ. க ஆளும் மணிப்பூரில் மைதேயி, குக்கி இன குழுக்களுக்கிடையிலான வன்முறையில், குக்கி பழங்குடியினப் பெண்கள் இரண்டு பேர், மைதேயி இன ஆண்களால்
மணிப்பூரில் பழங்குடியல்லாத மைதேயி சமூகத்துக்கும், பழங்குடியின குக்கி சமூகத்துக்கும் இடையே கிட்டத்தட்ட மூன்று மாதங்களாகக் கலவரம்
சட்டவிரோத பணப் பரிமாற்றத் தடைச் சட்ட வழக்கில், கைதுசெய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை விடுவிக்கக் கோரி, அவரின் மனைவி மேகலா சென்னை உயர்
இளம் வயதில் ஏற்படும் மனச்சோர்வானது, வயதான காலத்தில் டிமென்ஷியாவை உருவாக்கும் அபாயத்தை இரட்டிப்பாக்கலாம் என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
ஆன்லைனில் விளையாடக்கூடிய பப்ஜி விளையாட்டில் சில நேரங்களில் இருவரிடையே தனிப்பட்ட முறையிலும் தொடர்பு ஏற்படுவதுண்டு. பாகிஸ்தானைச் சேர்ந்த சீமா
பாஸ்மதி அல்லாத அரிசி வகைகள் ஏற்றுமதிக்கு இந்திய அரசு திடீர் தடை விதித்திருப்பதால் அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா போன்ற பல்வேறு நாடுகளில் அரிசியின்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தற்போதைய கேப்டனுமான தோனிக்கு எந்தளவிற்கு கிரிக்கெட் மீது நாட்டம்
'கிருஷி சம்மான்' திட்டத்தில் மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் விவசாயிகளுக்கு 6 ஆயிரம் ரூபாயை அவர்களது வங்கிக்கணக்கில் வரவு வைத்துக்கொண்டிருக்கிறது.
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் கடந்த 20-ம் தேதி தொடங்கி, ஆகஸ்ட் 11-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த கூட்டத் தொடரில், டிஜிட்டல் தனிநபர் தரவு
அரியலூர் அருகே பட்டாசு வெடித்தற்காக தி. மு. க பிரமுகர் ஒருவர், பா. ஜ. க பிரமுகரின் தம்பியான பட்டியலினத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை காவல்
கர்நாடக மாநிலம், பெங்களூரு ஹெப்பல் மேம்பாலம் அருகே வானில் தென்பட்ட மர்மமான வடிவம் ஒன்று பெங்களூரு வாசிகள் மத்தியில் விவாதப் பொருளாகியிருக்கிறது.
load more