ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக மூத்த பேராசிரியர் பத்மலால் எம் மானே நியமிக்கப்பட்டுள்ளார். மூன்று வருட காலத்திற்கு ஜனாதிபதி
உயர்தர பாடங்களுக்காக ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான போட்டிப் பரீட்சையை நடத்துவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. அதற்காக
ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு 14 மில்லியன் டாலர் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆஸ்திரேலியாவில் உள்ள பெடரல் நீதிமன்றம் இந்த
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அமைச்சரவை மாற்றத்திற்கு தயாராகி வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன்படி இந்த வாரத்தில் அமைச்சரவை
எலோன் மஸ்கின் சமூக ஊடகத் தளமான X.com எனப்படும் ட்விட்டர் தளத்தினை இணையவழி ஆபாச மற்றும் சூதாட்டத்தின் மீதான நாட்டின் கட்டுப்பாடுகளின் கீழ்
கடந்த 2021ம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற ‘மெல்லிசை மன்னரை நினைத்தாலே இனிக்கும்’ இசைக் கச்சேரியில் நாடாளுமன்ற உறுப்பினர் பைசல் காசிம் கலந்து கொண்ட
மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரங்களை வழங்குவது தொடர்பில் கலந்துரையாடல் ஒன்றை நடத்துவதற்கு ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளதாக பாராளுமன்ற
பாராளுமன்றத்தை மூடிவிட்டு நாட்டை ரணில் விக்கிரமசிங்கவிடம் மட்டும் ஒப்படைக்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர்
அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி இந்நாட்டின் ஆடை ஏற்றுமதியில் நேரடிப் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தாலும், தற்போதைய
தென்மேற்கு ஆசியாவிற்கான Franchise Operations (SWA) துணைத் தலைவராக அஜய் விஜய் பதிஜாவை நியமித்துள்ளதாக Coca-Cola இந்தியா அறிவித்துள்ளது. Coca-Cola நிறுவனத்துடனான அஜய்யின்
மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் வெரஹெர சாரதி அனுமதிப்பத்திரம் அச்சடிக்கும் பிரிவின் பணிகள் தாம் பொறுப்பேற்கவுள்ளதாக மோட்டார்
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவை நோக்கிப் புறப்பட்ட பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியத்தின் ஆர்ப்பாட்ட பேரணியை கலைக்க லிப்டன்
சந்தையில் கேரட் மற்றும் போஞ்சி ஆகியவற்றின் விலைகள் தொடர்ந்தும் அதிகரித்துள்ளதாக பொருளாதார நிலையங்களிலிருந்து தெரிவிக்கப்படுகிறது. பேலியகொட
அனுமதிப்பத்திரம் இன்றி சுற்றுலா பயணிகளுக்கு சேவை வழங்குவோருக்கு சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் என சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின்
உள்நாட்டு வெள்ளை மற்றும் சிவப்பு முட்டையின் சில்லறை விலை 55 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம்
load more