மணிப்பூர் வன்முறை தொடர்பாக நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பதிலளிக்க வலியுறுத்தி மாநிலங்களவை எதிர்க்கட்சி உறுப்பினர்கள், நாடாளுமன்ற வளாகத்தில்
பொள்ளாச்சி - பாலக்காடு சாலையில் மேம்பால தடுப்பு சுவர் மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்த நிலையில், அவர்கள் செயின்பறிப்பில்
7 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, ராணிப்பேட்டை, திருவள்ளூர் ஆகிய 7 மாவட்டங்களில் கன மழை
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகே எருமை மாட்டிற்கு இருவர் உரிமை கோரிய நிலையில், மாடு யாரிடம் அதிக பாசத்தைக் காட்டியதோ அவருடனேயே போலீசார்
ஏற்காடு அருகே மனைவியுடன் தொடர்பில் இருந்த அண்ணனை கொலை செய்து விட்டு காட்டெருமை தாக்கி விட்டதாக நாடகமாடிய தம்பி கைது செய்யப்பட்டார்.
கன்னியாகுமரி மாவட்டம் வடசேரி பேருந்து நிலையத்தில் பெற்றோருடன் தூங்கிக் கொண்டிருந்த 4 மாத ஆண் குழந்தையை கடத்திய பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.
செந்தில் பாலாஜி வழக்கில் அவரது மனைவி மேகலா உச்சநீதிமன்றத்தை அணுக உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல் செந்தில் பாலாஜி சட்டவிரோத காவலில் தான்
புதுச்சேரியில், போலீசாரிடம் பிடிபடாமல் இருப்பதற்காக தப்பியோடிய இளைஞர் சாக்கடைக்குள் விழுந்து எழுந்து துர்நாற்றம் வீசும் சேறோடு நீதிபதி
கூட்டணிக்கு "இந்தியா" என பெயர் வைப்பதன் மூலம் மட்டுமே தேர்தலில் வெற்றி பெற முடியாது என்று எதிர்க்கட்சிகளை சாடியுள்ள பிரதமர் நரேந்திர மோடி, நாட்டை
ரஷ்யாவில் பாலின மாற்று அறுவை சிகிச்சைக்கு தடை விதிக்கும் சட்ட மசோதாவிற்கு அதிபர் விளாடிமிர் புடின் ஒப்புதல் அளித்துள்ளார். பாலினத்தை
நியூசிலாந்து நாட்டில் நடத்தப்படும் பிஃபா மகளிர் உலகக் கோப்பை போட்டியில் அந்நாட்டு அணியை பிலிப்பைன்ஸ் அணி ஒன்றுக்கு பூஜ்யம் என்ற கோல் கணக்கில்
தமிழ்நாட்டை சேர்ந்த மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து கைது செய்யப்படுவது, தாக்கப்படுவதை கண்டித்தும், அதனை தடுக்க வலியுறுத்தியும் வரும்
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான போர் தீவிரம் அடைந்ததால், உக்ரைன் தலைநகர் கீவ் நகரில் பீதி நிலவுகிறது. எந்த நேரத்திலும் ரஷ்ய போர் விமானங்கள்
மணிப்பூரில் பழங்குடியினப் பெண்களுக்கு கொடுமை செய்த சம்பவம் தொடர்பாக 18 வயதிற்குட்பட்ட நபர் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர்
சீனாவின் கன்சு மாகாணம் ஷாந்தன் கவுண்டியில் உள்ள பவுத்த ஆலயத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 115 அடி உயர பிரம்மாண்ட புத்தர் சிலை சேதம் அடைந்தது. கி.பி. 425-ம்
load more