கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருவதையடுத்து, இன்று தங்கம் விலை சற்று குறைந்திருக்கிறது.
இந்தியாவில் ஆகஸ்ட் 30ல் புதிய அப்டேட் செய்யப்பட்ட புல்லட் மாடலை வெளியிடவிருப்பதாக அறிவித்திருக்கிறது ராயல் என்ஃபீல்டு நிறுவனம்.
பாகிஸ்தானை சேர்ந்த சீமா ஹைதர் இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்தியாவை சேர்ந்த அஞ்சு
ஆப்பிள் சமீபத்திய ஐபோனில் அவசர காலங்களில் தொலைத்தொடர்பு வசதி இல்லாத இடங்களில் இருந்து கூட, சாட்டிலைட் மூலம் தகவல் தெரிவிக்கும் வகையில் அவசரகால
தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவாக, பெண்களுக்கு உரிமை தொகை வழங்கவிருப்பதாக தமிழக அரசு அறிவித்திருந்தது.
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் தொடர்ச்சியாக 30 இன்னிங்ஸ்களில் இரட்டை இலக்க ரன்களை பதிவு செய்த முதல் பேட்டர் என்ற பெருமையை ரோஹித் ஷர்மா பெற்றார்.
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் மணிப்பூர் இனக்கலவரம் தொடர்பாக மத்திய அரசும் எதிர்க்கட்சிகளும் மீண்டும் மோத தொடங்கியுள்ளன.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அஞ்சும் சோப்ரா, இந்தியாவில் மகளிர் கிரிக்கெட் சமீப காலமாக நல்ல வளர்ச்சி அடைந்து வருவதாக கூறியதோடு, மகளிர் அணியின்
வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதி வளாகத்தில் எந்தவிதமான ஆக்கிரமிப்பு பணிகளையும் மேற்கொள்ள வேண்டாம் என இந்திய தொல்லியல் துறைக்கு உச்ச நீதிமன்றம்
ஆப்பிளின் ஐஓஎஸ் இயங்குதளத்திற்கான வாட்ஸ்அப் செயலியில் மூன்று புதிய வசதிகளை அறிமுகப்படுத்தியிருக்கிறது வாட்ஸ்அப் நிறுவனம்.
இந்தியா முழுவதும் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், பல மாநிலங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி தனது ஆக்ரோஷமான பேட்டிங் மூலம் பல சாதனைகளை
அடுத்த தலைமுறை சூப்பர்ப் மாடலை வரும் நவம்பரில் அறிமுகப்படுத்தவிருப்பதை உறுதி செய்திருக்கிறது ஸ்கோடா. இந்த புதிய ஸ்கோடா சூப்பர்பானது நான்காம்
உலகில் மிகவும் வெற்றிகரமான போர் விமானம் எனப் பெயர் பெற்றவை F-16 ரக போர் விமானங்கள். இந்த போர் விமானத்தை இயக்கிய முதல் இந்திய பொதுமக்களுள் ஒருவர்
இந்தப் விண்வெளியின், பிரபஞ்சத்தின் பெரும்பான்மையான பகுதிகளை இருண்ட பொருளே (Dark Matter) நிரப்பியிருக்கிறது என ஆராய்ச்சியாளர்கள் கருதி வந்தனர். அதாவது,
load more